பல்கலை மாணவர் கைதுக்கு எதிராக மனோ போர்க்கொடி!
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளரைக் கைதுசெய்தமை பிழையானது என்று சுட்டிக்காட்டியுள்ளார் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார
Read moreயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளரைக் கைதுசெய்தமை பிழையானது என்று சுட்டிக்காட்டியுள்ளார் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார
Read moreயாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் இன்று காலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது கைதுசெய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.பபில்ராஜ் ஆகிய
Read moreயாழ். பல்கலைக்கழகத்தில் புகுமுக மாணவிகளுக்கு, சிரேஷ்ட மாணவர்கள் சிலர் பாலியல் தொந்தரவு கொடுத்தனர் என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட புகுமுக மாணவர்களை வரவேற்கும்
Read moreயாழ். பல்கலைக்கழக முதலாம் வருட மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை வகுப்புப் பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை யாழ். பல்கலைக்கழக முதலாம் வருட மாணவனும் ஊடகவியலாளருமான ப.சுஜீவன்
Read moreயாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள மாவீரர் நினைவுத் தூபி சீரமைக்கப்பட்டு உணர்வு பொங்க புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றது. தமிழீழ மாவீரர் நாள் நினைவேந்தல் இன்று தமிழர் வாழும் தாயகம் எங்கும்
Read moreதமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 64ஆவது பிறந்த நாள் நேற்று தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் கொண்டாடப்பட்டது. யாழ். பல்கலைக்கழகத்தில் நள்ளிரவு கேக் வெட்டி பிறந்த
Read moreபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின், 18 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன. 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதி இரவு யாழ்.
Read more