பல்கலை மாணவர் கைதுக்கு எதிராக மனோ போர்க்கொடி!
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளரைக் கைதுசெய்தமை பிழையானது என்று சுட்டிக்காட்டியுள்ளார் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார
Read moreயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளரைக் கைதுசெய்தமை பிழையானது என்று சுட்டிக்காட்டியுள்ளார் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார
Read more“இலங்கையில் இன்று இனவாதத்துக்கு அரச ஆசீர்வாதம் இல்லை என்பது நிம்மதி தரும் உண்மையாகும்.” – இவ்வாறு தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து
Read more” கொலைகாரர்கள் இராணுவ, மத சீருடை அணிவதால் தப்பக்கூடாது. இந்த முட்டாள் சிந்தனையாலேயே தமிழருக்கு இந்நாட்டில் நீதி கிடைக்கவில்லை.” என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான
Read more“தமிழ் மக்களின் இருப்பைத் தக்கவைத்துத் தீர்வைப் பெறுவதற்காக இங்குள்ளவர்கள் போராடுவது போன்று அரசுக்குள் இருந்தும் நான் போராடிக் கொண்டிருக்கின்றேன். தமிழ் மக்களுக்காக எனது பதவியையும் தூக்கி எறிந்துவிட்டு
Read moreமன்னார் திருக்கேதீஸ்வரத்தில் மதவெறி பிடித்த நபர்களினால் உடைக்கப்பட்ட மகா சிவராத்திரி வளைவை மீண்டும் அமைக்கும்படி மன்னார் நீதிவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். எதிர்வரும் நான்கு நாட்களுக்கு அந்த
Read more“தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை ஒருபோதும் மறக்க முடியாது. அதனை மன்னிப்பது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட மக்களே தீர்மானிக்க முடியும்.” – இவ்வாறு தெரிவித்துள்ளார் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும
Read moreசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்று இன்று நடைபெறவுள்ளது. இந்தத் தகவலை அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். மேற்படி கூட்டத்தில்
Read more“வடக்கு – கிழக்கில் காணக்கிடக்கும் பெளத்த சின்னங்கள் எல்லாமே, சிங்கள பெளத்த சின்னங்கள் என முடிவு செய்ய வேண்டாம். 2ஆம்,3ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்திலும், வடக்கு – கிழக்கிலும்
Read more“எதிர்வரும் 5ஆம் திகதி பெருந்தோட்டக் கம்பனிகளுடன் நாமும் பேசுவோம். அதுவும் அலரிமாளிகையில் வைத்தே பேசுவோம். பெருந்தோட்டத்துறை அமைச்சர், தொழில் அமைச்சர் ஆகியோரும் இதில் பங்கேற்பார்கள். தீர்வை எட்ட
Read more“புதிய அரசமைப்பு ஒருபோதுமே வராது. அது நடக்காது. அதற்கான காலம் கடந்துவிட்டது.” – இவ்வாறு அடித்துக் கூறினார் அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன்.
Read more