தாயகத்தின் வீரமறவர்களை நினைவுகூர தயார் நிலையில் யாழ்.பல்கலைக்கழகம்! – உணர்வு பொங்க புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றது நினைவுத்தூபி

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள மாவீரர் நினைவுத் தூபி சீரமைக்கப்பட்டு உணர்வு பொங்க புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றது. தமிழீழ மாவீரர் நாள் நினைவேந்தல் இன்று தமிழர் வாழும் தாயகம் எங்கும்

Read more