கைதான பல்கலை மாணவர் தலைவர், செயலாளரை நேரில் சென்று சந்தித்தனர் கூட்டமைப்பு எம்.பிக்கள்!

யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் இன்று காலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது கைதுசெய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.பபில்ராஜ் ஆகிய

Read more

வடக்கு, கிழக்கில் நாளை துக்க தினம்! – கூட்டமைப்பு அழைப்பு

நாட்டில் உதிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட படுகொலைகளைக் கண்டித்தும் துயரத்தை வெளிப்படுத்தவும் நாளை புதன்கிழமையை வடக்கு – கிழக்கில் துக்க நாளாகப் பிரகடனப்படுத்துகின்றோம் என்று அழைப்பு விடுத்துள்ளது

Read more

தொடர் குண்டுவெடிப்புகள் குறித்து சர்வதேச உதவியுடன் உண்மையை உடன் கண்டறியுங்கள்! – அரசிடம் கூட்டமைப்பு கோரிக்கை

வடக்கு – கிழக்கில் உள்ள மக்களுக்கும், மதத் தலங்களுக்கும் போதிய பாதுகாப்பை ஏற்படுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் இடம்பெற்றிருக்கும் வன்முறைச் சம்பவங்கள்

Read more

தமிழரசுக் கட்சியின் மாநாடு ஒத்திவைப்பு!

யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு பிற்போடப்பட்டுள்ளது என கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் மாநாட்டை எதிர்வரும் 26ஆம், 27ஆம்,28 ஆம்

Read more

உரிமைக்கான போராட்டம் சாத்வீக வழியில் தொடரும்! – கூட்டமைப்பு எம்.பி. மாவை சூளுரை

“வடக்கில் காணிகளை சுவீகரிப்பதற்கு மீண்டும் அளவீட்டுப்பணிகள் பல இடங்களில் ஆரம்பமானபோது அதைத் தடுத்து நிறுத்தியுள்ளோம். அதையும் மீறி அளவீட்டுப் பணிகள் இடம்பெறுமாயின் அதற்கு எதிராகப் போராடுவோம். தமிழர்களின்

Read more

விக்கி சொல்வது போல் செய்தால் இலங்கை அரசு பாதுகாக்கப்படும்! – மாவை தெரிவிப்பு

“ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றப் பொறிமுறை விடயத்தில் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சொல்வது போன்று செய்தால் மனித உரிமைகள் சபையின் அவதானிப்பில்

Read more

இராணுவத்தினரிடம் கையளித்த போராளிகளுக்கு நடந்தது என்ன? – சபையில் மாவை கேள்வி

இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட போராளிகளுக்கு என்ன நடந்தது என்று வெளிவிவகார அமைச்சு தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்தார்.

Read more

கொழும்பில் போட்டியிடுவது குறித்து தீவிரமாகச் சிந்திக்கின்றது தமிழரசு! – அதன் தலைவர் மாவை தகவல்

“இனிவரும் காலங்களில் வடக்கு, கிழக்குக்கு வெளியில் – குறிப்பாகக் கொழும்பில் – தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தீவிரமாகப் பரிசீலிக்கின்றன.

Read more

தமிழர் நிலத்தை அபகரிக்க ஒருபோதும் அனுமதியோம்! – சபையில் மாவை திட்டவட்டம்

“எந்தச் சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்களின் நிலங்களை அபகரிக்க இடமளிக்கமாட்டோம். இதை அரசு மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.” – இவ்வாறு சபையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

Read more

‘தல்செவன’ இராணுவ விடுதிக்கு காணி சுவீகரிக்க அனுமதியோம்! – மைத்திரியுடன் பேசுவோம் என்கிறார் மாவை

காங்கேசன்துறை ‘தல்செவன’ இராணுவ விடுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 30 ஏக்கர் நிலம் இராணுவத்தால் சுவீகரிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்தப்படும் என

Read more