மன்னார் வழியாக தமிழ்நாடு சென்றிருக்கலாம் சஹ்ரான்! – இராணுவத் தளபதி கூறுகின்றார்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீம், தமிழ்நாடு வழியாக இந்தியாவின் ஏனைய நகரங்களுக்குப் பயணித்திருக்கலாம் என்று இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ்

Read more

குண்டைப் பொருத்தி விட்டு உயிர் தப்பினார் சஹ்ரான்? – புலனாய்வு அமைப்புகள் சந்தேகம்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீம், ஷங்ரி-லா ஹோட்டல் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டமை குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள புலனாய்வு அமைப்புகள், அவர் உயிருடன் இருக்கலாம் என்ற

Read more

சஹ்ரானை வழிநடத்திய மௌலவியும் சிக்கினார்!

உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி எனத் தெரிவிக்கப்படும் சஹ்ரான் ஹாசீமுக்குத் தலைமைத்துவம் வழங்கிய மௌலவி ஒருவரும் பொலிஸ் பயங்கரவாத விசாரணைப்

Read more

தற்கொலைதாரிகள் 34 பேர் சிக்கினர்; கிழக்கே சஹ்ரான் குழுவின் கோட்டை!

சி.ஐ.டி. விசாரணையில் முக்கிய தகவல்கள் “தற்கொலை செய்வதையோ அல்லது தற்கொலை தாக்குதல்களையோ இஸ்லாத் அனுமதிக்கவில்லை என்று கூறினாலும் அவர்களில் சிலர் தீவிர அடிப்படைவாதத்துடன் இருந்ததால் ஒன்றும் செய்ய

Read more

சஹ்ரான் ஷங்ரி – லாவில் உயிரிழந்தமை உறுதியே!

ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரி எனக் கருதப்பட்ட சஹ்ரான் ஹாசீம் என்ற மெளலவி இறந்துவிட்டார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Read more

சஹ்ரானுடனான படத்தை வைத்து தனது நற்பெயருக்குக் களங்கமாம்! – ஹிஸ்புல்லா கவலை

  தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் மௌலவி சஹ்ரான் ஹாசீம் என்பவருடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வைத்துக்கொண்டு தன்னுடைய நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தப்படுகின்றது எனக் கவலை

Read more