தற்கொலைதாரிகள் 34 பேர் சிக்கினர்; கிழக்கே சஹ்ரான் குழுவின் கோட்டை!

சி.ஐ.டி. விசாரணையில் முக்கிய தகவல்கள் “தற்கொலை செய்வதையோ அல்லது தற்கொலை தாக்குதல்களையோ இஸ்லாத் அனுமதிக்கவில்லை என்று கூறினாலும் அவர்களில் சிலர் தீவிர அடிப்படைவாதத்துடன் இருந்ததால் ஒன்றும் செய்ய

Read more

மாவனல்லையில் பயங்கரம்! அதிகாலையில் டமால்…டுமில்…! குடும்பஸ்தர் படுகாயம்

மாவனல்லை, தனாகம பிரதேசத்தில் இன்று (09.03.2019) சனிக்கிழமை அதிகாலை இனந்தெரியாத நபரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

Read more

குடு மாபியாக்களின் கேந்திர நிலையமாக இலங்கை! விசாரணை வேட்டைக்காக கொழும்பு விரைகிறது பங்களாதேஷ் பொலிஸ்!

தெஹிவளையில் இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாரிய தொகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பங்களாதேஷின் சிரேஷ்ட பொலிஸ் குழுவினர் நாளை (16) கொழும்பு வரவுள்ளனர். இது

Read more

‘எனது இதயம் திருடு போய் விட்டது’ – இளைஞரின் முறைப்பாட்டால் திணறிய பொலிஸார்!

‘‘ திருடிய இதயத்தை கண்டுபிடித்து தாருங்கள்’’ என இளைஞர் ஒருவர், பொலிஸில் முறைப்பாடுசெய்ய வந்த ருசிகர சம்பவம் தமிழகத்தின் நாக்பூரில் நடந்துள்ளது.

Read more

நாமல் குமாரவை குறிவைக்கிறது இராணுவம்! – விரைவில் கைதாகும் அறிகுறி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட உயர்மட்டப் பிரமுகர்களை படுகொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பான தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய, நாமல் குமார,   இராணுவ பொலிஸாரால் கைது செய்யப்படவுள்ளார்.

Read more

பிரிட்டன் பெண்மீது சில்மிசம் – ஹட்டனில் இருவர் கைது!

அட்டன் – காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு அருகில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் பிரித்தானிய பெண்ணொருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட இருவர் பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Read more

உங்கள் மொபைல் தொலைந்துவிட்டதா? இனி பொலிஸ் இணையம் செல்லவேண்டியதில்லை!

கையடக்கத் தொலைபேசிகள் தொடர்பிலான முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்வதற்காக, புதிய இணையத்தளமொன்றை பொலிஸ் திணைக்களம் அறிமுகம் செய்து வைத்துள்ளது.

Read more

வெண்சந்தன மரத்தை வெட்டியவரின் தலையை வெட்டிய வீட்டு உரிமையாளர்! இரத்தம் தோய்ந்த வாளுடன் பொலிஸில் சரண்!! பதுளையில் பயங்கம்!!!

வீட்டு வளவிலிருந்த வெண்சந்தன மரத்தை வெட்டிக் கொண்டு செல்ல முயற்சித்த நபரை , வாளால் வெட்டிக் கொலை செய்து, இரத்தம் தோய்ந்த வாளுடன் வீட்டுரிமையாளர் பதுளைப் பொலிஸ்

Read more

பரீட்சை எழுதச் சென்ற மாணவி மாயம்! – தேடுதல் வேட்டையில் பொலிஸ்

ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றச் சென்ற தனது மகள் , காணாமல்போயுள்ளார் என்று அந்த மாணவியின் தந்தை, சியாம்பலாண்டுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சியாம்பலாண்டுவப்

Read more

பதுளையில் கைதி தப்பியோட்டம் – சினிமாப்பாணியில் ‘பிளேன்’!

பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சிறைக்கைதி ஒருவர் தப்பிச் சென்ற சம்பவமொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

Read more