ஐந்தாவதும் பெண் குழந்தை! விரக்தியில் மனைவியைக் கொன்ற கணவன்!!

பொலிஸாரையே திகைப்பில் ஆழ்த்திய கொடூரமான சம்பவம் ஒன்று பஞ்சாபில் இடம்பெற்றுள்ளது.

Read more

கொலைகாரர்கள் இராணுவ சீருடை அணிவதால் தப்பக்கூடாது – அமைச்சர் மனோ வலியுறுத்து

” கொலைகாரர்கள் இராணுவ, மத சீருடை அணிவதால் தப்பக்கூடாது. இந்த முட்டாள் சிந்தனையாலேயே தமிழருக்கு இந்நாட்டில் நீதி கிடைக்கவில்லை.” என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான

Read more

மாணவி மரணத்தில் சந்தேகம் ! படுகொலையா என பலகோணங்களில் விசாரணை!

பொகவந்தலாவ – டின்சின் தோட்டத்தில் கால்கள் இரண்டும் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் மாணவியொருவரின் சடலம் இன்று (08) காலை மீட்கப்பட்டுள்ளது.

Read more

அடைத்து வளர்த்த சிங்கத்தால் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்

செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞர் ஒருவர் தாம், வீட்டில் அடைத்து வைத்து வளர்த்த ஆண் சிங்கம் ஒன்றால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். மைக்கேல் பிராசெக் எனும் அவர்

Read more

தென் மாகாண வர்த்தகர்கள் கடத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பின்னணி என்ன….?

தென் மாகாணத்தில் வர்த்தகர்கள் இருவர் கடத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம்  தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடத்தல் முதல் கொலைவரை நடந்தது என்ன? ஜனவரி 22 தென்மாகாண

Read more

முக்கிய புள்ளிகளைப் போட்டுத்தள்ள நவீன துப்பாக்கிகள் வாங்கத் தயாராக இருந்த ‘மதுஷ் குழு!’ – விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

டுபாயில் கைதுசெய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்கள் தொடர்பில் நடக்கும் விசாரணைகள் குறித்தான இடைக்கால அறிக்கை ஒன்றை டுபாய் பாதுகாப்பு தரப்பு கொழும்புக்கு அனுப்பியிருக்கின்றது. அதேசமயம் இந்தத்

Read more

‘பில்லி சூனியம்’ – ஒடிசாவில் தாயும், 4 குழந்தைகளும் கொலை!

சூனியக்காரர்கள் என குற்றஞ்சாட்டப்பட்ட தாயையும், அவரது நான்கு குழந்தைகளையும் கொலை செய்தது தொடர்பாக சந்தேக நபர்களை ஒடிசா மாநில பொலிஸார் தேடி வருகின்றனர்.

Read more

வேறு ஆண்களுடன் தாய் உல்லாசம்! நேரில் பார்த்த மகளுக்கு நேர்ந்த கொடூரம்..!

தனது கள்ளக்காதல் பற்றி கணவரிடம் கூறிவிட்டதால் கிணற்றில் தள்ளி கொலை செய்தேன் என பிரியங்கா காந்தி வாக்குமூலம் அளித்துள்ளார்.

Read more

ஏழு மாத ஆண் குழந்தையை கழுத்தை நெறித்து கொலைசெய்துவிட்டு தாயும் தற்கொலை! சோகத்தில் மூழ்கியது கொட்டகலை!

கொட்டகலை ரொசிட்டா பகுதியில் தாய் ஒருவர்,  தனது 7 மாத ஆண் குழந்தையை கழுத்து நெறித்து கொலை செய்துவிட்டு  தானும்  கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Read more

60 வயதில் சந்தேகம்… மனைவியைக் கொலை செய்த கணவன்!

68 வயதான கணவன், தன் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more