பரீட்சை எழுதச் சென்ற மாணவி மாயம்! – தேடுதல் வேட்டையில் பொலிஸ்

ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றச் சென்ற தனது மகள் , காணாமல்போயுள்ளார் என்று அந்த மாணவியின் தந்தை, சியாம்பலாண்டுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சியாம்பலாண்டுவப்

Read more