பொலிஸாருடன் சண்டித்தனம்: இளைஞர் சுட்டுப் படுகொலை!

புத்தளத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Read more

நியூசிலாந்தில் துப்பாக்கிகளுக்கு தடை – அடுத்த மாதம் சட்டம்!

நியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து, பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் துப்பாக்கிகளுக்கு தடை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Read more

ஐ.தே.கவின் உறுப்பினர் கபில துப்பாக்கிச்சூட்டில் படுகாயம்!

பெலியத்த பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் கபில அமரகோன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்

Read more

பள்ளிவாசல்மீது துப்பாக்கிச்சூடு! பலர் பலி!! – உயிர்தப்பினர் வங்கதேசத்து கிரிக்கெட் வீரர்கள்

கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள மசூதியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதையடுத்து, நிகழ்விடத்தை பொலிஸார் சுற்றிவளைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more

மாவனல்லையில் பயங்கரம்! அதிகாலையில் டமால்…டுமில்…! குடும்பஸ்தர் படுகாயம்

மாவனல்லை, தனாகம பிரதேசத்தில் இன்று (09.03.2019) சனிக்கிழமை அதிகாலை இனந்தெரியாத நபரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

Read more

பட்டப்பகலில் ஒருவர் சுட்டுக்கொலை! விசாரணை வேட்டையில் மூன்று பொலிஸ் குழுக்கள்!

தனமல்வில பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பான விசாரணைகளுக்கு மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்ட இடத்திலிருந்த சீ.சீ.ரி.வி கமறாவில் பதிவாகிய காட்சிகளை ஆதாரமாக கொண்டு

Read more

மஹிந்தவின் கோட்டைக்குள் ‘சுதுஹகுரு சுமித்’ சுட்டுக்கொலை!

அம்பாந்தோட்டை மாவட்டம், தனமல்வில பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று (10) மதியம் 12.20 மணியளவில் இந்தத்

Read more

இளம் ஜோடி மீது துப்பாக்கிச்சூடு! – இருவரும் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்ப்பு

தொம்பே, வனலுவாவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். வாக்குவாதம் மோதலாக மாறியதில் நபர் ஒருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார் எனப்

Read more

கொழும்பில் துப்பாக்கிச்சூடு! குடும்பஸ்தர் ஒருவர் காயம்!!

கொழும்பு, ஜிந்துப்பிட்டிப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 34 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே காயமடைந்துள்ளார். குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின்

Read more

வத்தளையில் பயங்கரம் ! இருவர் சுட்டுக்கொலை!! பாதாளகோஷ்டி வெறியாட்டம்!!!

வத்தளையில் இன்று (13) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

Read more