பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு – 16 பேர் பலி!
பாகிஸ்தானின் பலோசிஸ்தான் நகரில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் குறைந்தது 16 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
Read moreபாகிஸ்தானின் பலோசிஸ்தான் நகரில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் குறைந்தது 16 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
Read moreநேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான புயல், மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 35 பேர் பலியாகியுள்ளனர். 400இற்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர்.
Read moreமேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில், வேட்டைக்காரர்களான தோகோன் பழங்குடியினருக்கும், புலானி விவசாயிகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடிக்கிறது.
Read moreஇந்தோனேசியாவில் பபுவா மாகாணத்தில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணம் பபுவாவின் தலைநகரம் ஜெயபுரா அருகில் உள்ள சென்டானியில் கனமழை பெய்தது. இதில் பல
Read moreகிறிஸ்ட்சர்ச்சில் உள்ள மசூதியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதையடுத்து, நிகழ்விடத்தை பொலிஸார் சுற்றிவளைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read moreபிரேசில் நாட்டில் இரும்பு தாது சுரங்க வளாகத்தில் உள்ள அணை ஒன்று உடைந்ததில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வடைந்துள்ளது. பிரேசில் நாட்டின் பெலோ ஹாரிசன்டே நகருக்கு
Read moreபிகினி உடை மலையேற்ற வீராங்கனை கிகி வூ மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து பலியானார்.
Read more2018 ஆம் ஆண்டில் முதல் 10 மாதங்களில் 311 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன என்று வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதிக்கள் காட்டு யானைகள் தாக்கி 95
Read moreஆப்கானிஸ்தானில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள படாக்ஷான் மாகாணத்துக்கு உட்பட்ட கோஹிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஆற்றுப்படுகை பகுதியில்
Read moreஏமன் நாட்டில் நடந்த அமெரிக்க படையினரின் வான்வழி தாக்குதலில் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தளபதி கொல்லப்பட்டார்.
Read more