கட்டுப்பாட்டுக்குள் வந்தது நீர்கொழும்பு இன மோதல்! – பொலிஸார் கூறுகின்றனர்

நீர்கொழும்பில் நேற்று வெடித்த இரு இனங்களுக்கிடையிலான வன்முறை தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

Read more

சாய்ந்தமருதில் சஹ்ரானின் மனைவியும் மகளும் காயங்களுடன் கைது! – உறுதிப்படுத்தியது பொலிஸ்

இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீமின் மனைவி மற்றும் மகள் காயங்களுடன் கைதுசெய்யப்பட்டு வைத்தியசாலையில் கடும் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று

Read more

பொலிஸ் ஊரடங்கு இன்றிரவு இல்லை!

கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று ​கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு பிரதேசங்களில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களையடுத்து அன்றிலிருந்து நேற்று வரை இரவு நேரங்களில் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டு

Read more

இன்றிரவும் பொலிஸ் ஊரடங்கு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, தொடர்ந்து இரவு நேரங்களில் அமுல்படுத்தப்பட்டு வரும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம், இன்றிரவும் அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன்

Read more

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தற்கொலை அங்கி, ஆடைகள், கொடி, வெடிபொருட்கள் சம்மாந்துறையில் மீட்பு!

சம்மாந்துறைப் பிரதேசத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் இன்று மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட ​சோதனை நடவடிக்கையின்போது தற்கொலை அங்கி உள்ளிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்குச் சொந்தமான ஆடைகள், கொடி மற்றும்

Read more

இன்றிரவும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!

  பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்றிரவும் அமுல்படுத்தப்பட்டுகின்றது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார். “நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, இன்றிரவு 10 மணியிலிருந்து நாளை

Read more

இன்றிரவு 10 மணி முதல் நாளை அதிகாலை 4 மணிவரை ஊரடங்குச் சட்டம்!

இன்றிரவு (24) 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப்

Read more

குண்டுத் தாக்குலில் பலியானோர் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் 8 இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பால் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்வடைந்துள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன்

Read more

இன்றிரவும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு இன்றிரவும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். இன்றிரவு 9 மணியிலிருந்து

Read more

வாகன விபத்துகளில் 42 பேர் பரிதாபச் சாவு!

நாடளாவிய ரீதியில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 42 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். அவர்

Read more