பிரமுகர் கொலை சூழ்ச்சி: நாலக்க சில்வாவுக்கு மறியல் நீடிப்பு! – ஐ.ஜி.பிக்கும் நெருக்கடி

பிரமுகர் கொலைசூழ்ச்சியுடன் தொடர்புபட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்லா எதிர்வரும் 26 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில்

Read more

நாமல் குமாரவை குறிவைக்கிறது இராணுவம்! – விரைவில் கைதாகும் அறிகுறி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட உயர்மட்டப் பிரமுகர்களை படுகொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பான தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய, நாமல் குமார,   இராணுவ பொலிஸாரால் கைது செய்யப்படவுள்ளார்.

Read more

நாமல் குமாரவுக்கு நீதிமன்று வாய்ப்பூட்டு! ஊடகங்களுக்கு கருத்து வெளியிடத் தடை!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கொலைச் சதித்திட்டம் சம்பந்தமாக ஊழல் எதிர்ப்புப் படையணியின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதற்கு கொழும்பு

Read more

யார் இந்த நாமல் குமார? வெளியானது திடுக்கிடும் தகவல்கள்!

நாமல் குமார என்பவர் போலி ஆவணங்களை சமர்ப்பித்து இலங்கை இராணுவத்தில் இணைந்தவர் என்றும், பயிற்சியின்போது  தப்பிச்சென்றவர் என்றும் சி.ஐ.டியினர் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

Read more

ஜனாதிபதியை நேரில் சந்திக்க ஆசைப்படுகிறார் நாமல் குமார் – மிக முக்கிய தகவல்களை வழங்கவேண்டியுள்ளதாகவும் அறிவிப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரில் சந்தித்து , ‘  கொலை சூழ்ச்சி’ குறித்து மிக முக்கிய தகவல்கள் வெளிப்படுத்த வேண்டியுள்ளது  என்று ஊழல் எதிர்ப்பு படையணியின் தலைவரான

Read more

யார் இந்த நாமல் குமார்? உளவாளியா, சூத்திரதாரியா?

நாட்டின் அரசியல் சதித்திட்டத்திற்கு நாமல் குமார என்பவர் பயன்படுத்தப்பட்டுள்ளாரென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் மத்தும பண்டார குற்றஞ்சாட்டியுள்ளார்.

Read more

தாமரை மொட்டில் தேர்தலில் குதிக்கின்றார் நாமல் குமார!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைப் படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பான தகவல்களை வெளியிட்ட நாமல் குமார, ஸ்ரீலங்கா

Read more

விஸ்வரூபம் எடுக்கின்றது பிரமுகர்கள் கொலை முயற்சி விவகாரம்: உறுதிசெய்யப்பட்டது தொலைபேசி உரையாடல்!

இலங்கை அரச தலைவர்களைக் கொலை செய்வது சம்பந்தமான தொலைபேசி உரையாடலில் இருப்பது, முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் ஊழல் எதிர்ப்பு படையணியின்

Read more