பொலிஸார் தேடி வந்த மற்றுமொரு லொறியும் சிக்கியது; மூவர் கைது!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து தேடப்பட்டு வந்த மற்றுமொரு லொறி பொலனறுவையில் இன்று காலை கைப்பற்றப்பட்டுள்ளது. EPPX –

Read more

பொலிஸ் ஊரடங்கு இன்றிரவு இல்லை!

கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று ​கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு பிரதேசங்களில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களையடுத்து அன்றிலிருந்து நேற்று வரை இரவு நேரங்களில் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டு

Read more

இன்றிரவும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு இன்றிரவும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். இன்றிரவு 9 மணியிலிருந்து

Read more

வாகன விபத்துகளில் 42 பேர் பரிதாபச் சாவு!

நாடளாவிய ரீதியில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 42 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். அவர்

Read more

புத்தாண்டு காலப்பகுதியில் நாட்டில் 11 பேர் படுகொலை!

சித்திரைப் புத்தாண்டுக் காலப்பகுதியான கடந்த 78 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் 11 பேர் கொலைசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். அவர் மேலும்

Read more

விபத்தால் பரிதாபச் சாவுகள் உயர்வு; நாளொன்றுக்கு எட்டுப் பேர் மரணம்!

இலங்கையில் வாகன விபத்துகள் காரணமாக நாளொன்றுக்கு சுமார் 08 பேர் உயிரிழக்கினற்னர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பல வீதி விபத்துக்களுக்கு சாரதிகள்

Read more

2 ஆயிரத்து 400 மில்லியன் ரூபா பெறுமதியான 200 கிலோ ஹெரோயின் தெஹிவளையில் மீட்பு!

தெஹிவளைப் பகுதியில் இருந்து 200 கிலோ கிராம் நிறையுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தப் போதைப்பொருளுடன் பங்களாதேஷ் பிரஜைகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த போதைப்பொருள் 2 ஆயிரத்து 400

Read more

கொழும்பு மாநகரத்தில் 2,000 ​பொலிஸ் குவிப்பு!

கிறிஸ்மஸ் மற்றும் புதுவருடக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, மக்களின் பாதுகாப்புக்காகவும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளுக்காவும் கொழும்பு மாநகரம் முழுவதும் 2 ஆயிரம் பொலிஸார் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல்

Read more