விமானத்தைக் கடத்த முயன்றவர் சுட்டுக்கொலை!

பங்களாதேஷிலிருந்து துபாய் சென்று கொண்டிருந்த விமானத்தை கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்பட்ட பயணி, வங்கதேச சிறப்பு படைகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

Read more

பெற்றோர், காதலி உட்பட ஐவரை சுட்டுக்கொன்று இளைஞர் வெறியாட்டம்!

அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலம் லூசியானாவில் பெற்றோர், காதலி உட்பட 5 பேரை சுட்டுக்கொன்று தப்பிய இளைஞரைப் பொலிஸார் தேடி வருகின்றனர். அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலமான லூசியானாவின் கொன்சாலெஸ்

Read more

பொம்மை துப்பாக்கியை காட்டி பொலிஸை மிரட்டிய சிறுவன் சுட்டுக்கொலை!

அமெரிக்காவில் பொம்மை துப்பாக்கியை காட்டி பொலிஸை மிரட்டிய 14 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Read more

6 பேரை சுட்டுக்கொலை செய்த இருவருக்கு தூக்குத்தண்டனை!

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் 6 பேரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இரண்டு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த

Read more

மண்டைதீவிலும் மனிதப் புதைகுழிகள்! – சபையில் சிறிதரன் தெரிவிப்பு; தோண்டத் தயார் என மனோ உறுதி

மன்னார் மனித புதைகுழியைப் போன்று மண்டைதீவிலும் மனிதப் புதைகுழிகள் உண்டு எனவும், அவற்றை தோண்டியெடுத்து விசாரணை செய்ய வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் –

Read more

சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 2 பொலிஸாருக்கும் பதவி உயர்வு! – சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார் பொலிஸ்மா அதிபர்

மட்டக்களப்பு, வவுணதீவுப் பகுதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் இருவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. குறித்த இருவருக்கும் பொலிஸ் சார்ஜன்ட் ஆக பதவி உயர்வு வழங்க பொலிஸ்மா

Read more