ஊவாவில் 169 சிறார்கள் துஷ்பிரயோகம்!

2018 ஆம் ஆண்டில் 169 சிறார்கள் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என்று ஊவா மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்கள ஆணையாளர் ஜி.டபள்யு.சி. பிரபாசினி தெரிவித்தார்.

Read more

பிறந்த நாளன்று சிறுமி மீது வன்கொடுமை! – வெள்ளவாயாவில் காமுகன் கைது

ஏழு வயது நிரம்பிய சிறுமியின் பிறந்த தினத்தன்று, அச்சிறுமியை பாலியல் வல்லுறவிற்குற்படுத்திய சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரை, வெள்ளவாயா பொலிசார் இன்று (27) கைதுசெய்தனர்.

Read more