27 ஆண்டுகள் கோமாவில் இருந்த தாயை மீட்ட மகன்!

ஐக்கிய அரபு அமீரகத்தில், 1991ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்து ஒன்றில் மோசமாக காயமடைந்து, 27 வருடங்கள் கோமாவில் இருந்து மீண்டுள்ளார் பெண் ஒருவர்.

Read more

வரலட்சுமியின் படப்பிடிப்பில் பயங்கரத் தீ; 5 வயது சிறுமியும் தாயும் உடல் கருகிப் பலி!

மாரி – 2 படத்திற்கு அடுத்ததாக வெல்வெட் நகரம், நீயா – 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார். மேலும் கன்னட மொழியிலும்

Read more

தாய், மகள்மீது அசீட் வீச்சு தாக்குதல் ! கம்புறுபிட்டியவில் பயங்கரம்!!

கம்புறுபிட்டிய – போலஹெவத்த – ரன் கெகுலாவ பகுதியில்,  வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த  தாய் மற்றும்  மகள் மீது அமில தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Read more

‘பில்லி சூனியம்’ – ஒடிசாவில் தாயும், 4 குழந்தைகளும் கொலை!

சூனியக்காரர்கள் என குற்றஞ்சாட்டப்பட்ட தாயையும், அவரது நான்கு குழந்தைகளையும் கொலை செய்தது தொடர்பாக சந்தேக நபர்களை ஒடிசா மாநில பொலிஸார் தேடி வருகின்றனர்.

Read more

வேறு ஆண்களுடன் தாய் உல்லாசம்! நேரில் பார்த்த மகளுக்கு நேர்ந்த கொடூரம்..!

தனது கள்ளக்காதல் பற்றி கணவரிடம் கூறிவிட்டதால் கிணற்றில் தள்ளி கொலை செய்தேன் என பிரியங்கா காந்தி வாக்குமூலம் அளித்துள்ளார்.

Read more

ஏழு மாத ஆண் குழந்தையை கழுத்தை நெறித்து கொலைசெய்துவிட்டு தாயும் தற்கொலை! சோகத்தில் மூழ்கியது கொட்டகலை!

கொட்டகலை ரொசிட்டா பகுதியில் தாய் ஒருவர்,  தனது 7 மாத ஆண் குழந்தையை கழுத்து நெறித்து கொலை செய்துவிட்டு  தானும்  கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Read more

9 வயது மகளை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலைசெய்த தாய் கைது!

9 வயது சிறுமி ஒருவரை கொலை செய்து புதைத்தனர் எனச் சந்தேகிக்கப்படும் தாய் மற்றும் அவரின் கள்ளக்காதலன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பதுளை ஹாலிஎல – கன்தேகெதர சார்ணியா

Read more

பிறந்து 28 நாட்களான சிசுவை உயிருடன் புதைத்துக் கொலைசெய்த கொடூர தாய்!

பிறந்து 28 நாட்களான சிசுவுக்கு தொண்டைப் பகுதியில் பால் இருகியதாகக் கூறி குறித்த சிசுவை உயிருடன் புதைத்துக் கொலை செய்த தாய் மற்றும் தாயின் தாய் ஆகிய

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட தாயை கொன்று மகன் தற்கொலை ! இறுதிக் கிரியைகளைசெய்ய பணமும் ஒதுக்கிவைப்பு!!

மனநலம் பாதிக்கப்பட்ட தாயை கொலை செய்துவிட்டு மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தியாகராய நகரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தியாகராய நகர் தாமஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் நடேசன்

Read more

மகள்களை வைத்து 100க்கும் மேற்பட்ட இளைஞர்களை ஏமாற்றிய தாய்! கோடிகளில் புரண்டது அம்பலம்..!

சென்னையில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த தாய், மகள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read more