ஹிஸ்புல்லாவின் அலுவலகத்தில் இருந்து துப்பாக்கி ரவைகள் மீட்பு! – இருவர் கைது 

மட்டக்களப்பு, காத்தான்குடியில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவின் அலுவலகம் இன்று காலை சுற்றிவளைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read more

அதிகாலையில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் படுகாயம்; இருவர் கைது!!

கோனகங்ஆர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 17ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று (15) அதிகாலை 1.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப்

Read more

88 கிலோ ‘கேரளாக் கஞ்சா’வுடன் பருத்தித்துறையில் 2 பேர் கைது!

88 கிலோ கேரளாக் கஞ்சாவுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை யாழ். மாவட்டம், பருத்தித்துறைப் பகுதியில் வைத்து போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மற்றும் கடற்படையினரால் குறித்த இருவரும்

Read more

2,945 மில்லியன் ரூபா பெறுமதியான 294 கிலோ ‘ஹெரோயின்’ மாட்டியது! – இரு வாகனங்களுடன் இருவர் சிக்கினர்

கொழும்பு, கொள்ளுபிட்டிப் பகுதியில் உள்ள வாகனத் தரிப்பிடம் ஒன்றில் இருந்து ஹெரோயினுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து 2 ஆயிரத்து 945 மில்லியன் ரூபா பெறுமதியான 294

Read more

72 கிலோ ‘கேரளக் கஞ்சா’வுடன் யாழில் இருவர் மடக்கிப் பிடிப்பு!

யாழ்ப்பாணம் விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் 72 கிலோ கேரளக் கஞ்சாவுடன் இருவரைக் கைதுசெய்துள்ளனர். நேற்றிரவு 8 மணியளவில் இந்தச் கைது

Read more

42 கிலோ கஞ்சாவுடன் யாழில் இருவர் கைது!

யாழ். நாவாந்துறைப் பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த 42 கிலோ கஞ்சாவுடன் இருவரை கொழும்பு விசேட பொலிஸ் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். நாவாந்துறைப் பகுதியில் உள்ள வீடொன்றில் விற்பனைக்காக வைத்திருந்தபோதே

Read more

திருமலையில் கஞ்சாவுடன் இருவர் வசமாக சிக்கினர்!

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 2ஆம் வட்டார பிரதேசத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை பிராந்திய விஷத் தன்மையுடைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த

Read more

மாறுவேடமிட்டுசென்று மோசடியாளர்களை பிடித்த மஹியங்கனைப் பொலிஸார்!

7 போலி கஜமுத்துக்களை ஒன்றரைக் கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய முயற்சித்த இருவர், மஹியங்கனைப் பொலிசாரினால் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read more

2,278 மில்லியன் ரூபா பெறுமதியான ஹொரோயின் மீட்பு – தேடுதல் வேட்டையில் இரண்டாவது சாதனை!

பேருவளை – பலப்பிட்டிய கடற்கரையில் சுமார் 231 கிலோகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ருவன்

Read more