மக்களே அவதானம்! நாளை வெப்பம் உச்சம் தொடும்

குருணாகல், புத்தளம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் நாளை (2ஆம் திகதி) கடும் வெப்பம் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Read more

ஜெனிவாவில் இருந்தவாறு ரணிலுக்கு சுமந்திரன் எச்சரிக்கை!

– பிரேரணை வரைவில் திருத்தம் கோரும்  முயற்சியைக் கைவிட்டது இலங்கை அரசு ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படவுள்ள பிரேரணை வரைவில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரச தரப்புப் பிரதிநிதிகள்

Read more

அணு குண்டுகளை வீசி பாகிஸ்தானை இந்தியா அழித்துவிடும்!

ஒரு அணு குண்டை வீசினால், பதிலுக்கு 20 குண்டுகளை வீசி இந்தியா நம்மை அழித்துவிடும் என்று பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷரப் தெரிவித்தார்.

Read more

காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம் ! உளவுத்துறை எச்சரிக்கை

இந்திய பாதுகாப்பு படையினருக்கு கடுமையான உயிர்ச்சேதம் ஏற்படுத்தும் வகையில் மீண்டும் மிகப்பெரிய தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Read more

கடன், தேர்தல்களால் 2019 இல் இலங்கைக்கு கடும் நெருக்கடி – உலக வங்கி எச்சரிக்கை

2019ஆம் ஆண்டு, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டு கணிக்கப்பட்டதை விட, சற்று அதிகமாக இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

Read more

அரசுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி இறுதி எச்சரிக்கை!

‘’ ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களே , பிரதமரின் காலைவாரிவிட்டு – கழுத்தறுப்புசெய்து கட்சிதாவியபோதும்,  ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக நாம் கைகொடுத்தோம். இதை எவரும் பலவீனமாக கருதிவிடக்கூடாது. பொறுமைக்கும் ஓர்

Read more

தூக்குத் தண்டனை வருமாயின் ஜி.எஸ்.பியை இழக்க நேரிடும்! – சுமந்திரன் எம்.பி. எச்சரிக்கை

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தூக்குத் தண்டனையை நடைமுறைப்படுத்தினால் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை நீக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.” – இவ்வாறு தமிழ்த் தேசியக்

Read more

2019 இற்கான ‘பட்ஜட்டை’ அரசு ஆயுதமாக்கும் – எச்சரிக்கிறார் மஹிந்த!

2019 ஆம் ஆண்டுக்கான  பட்ஜட்டை  வாக்குவேட்டை  நடத்துவதற்கான  ஆயுதமாக  அரசு பயன்படுத்தக்கூடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். கொட்டியாக்கும்புர பகுதியில் இன்று நடைபெற்ற அரசியல்

Read more

அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை! புத்தாண்டு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி!!

அமெரிக்கா தனது வாக்குறுதிகளை காப்பாற்ற தவறினால் வடகொரியா புதிய வழிமுறையை நாட வேண்டி இருக்கும் என அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Read more

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மீண்டும் சுனாமி எச்சரிக்கை!

பிலிப்பைன்ஸில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவு கோளவில் 6.9 ஆக அது பதிவாகியுள்ளது என அமெரிக்க பூகோளவியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. பிலிப்பைன்ஸ்

Read more