‘பொனி’ சூறாவளி மேலும் வலுவடைகிறது!

இலங்கைக்குத் தென் கிழக்குப் பகுதியில் உருவாகியுள்ள ‘பொனி’ சூறாவளி எதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்குள் மேலும் வலுவடையும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Read more

மாலைநேர மழை நீடிக்கும்! இடி மின்னல் குறித்து அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

மாலைவேளையில் கடும் மழையுடன்கூடிய காலநிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Read more

நாளை முதல் 15 வரை சூரியன் உச்சம் கொடுக்கும்! மக்களே அவதானம்!!

இந்த வாரத்தில் அதிகூடிய வெப்பநிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்களை முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு, வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Read more

மக்களே அவதானம்! நாளை வெப்பம் உச்சம் தொடும்

குருணாகல், புத்தளம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் நாளை (2ஆம் திகதி) கடும் வெப்பம் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Read more

நாளை கடும் வெப்பம் நிலவும்!

குருணாகலை, புத்தளம், மன்னார், கம்பஹா ஆகிய மாவட்டங்களில் நாளை (20) கடும் வெப்பத்துடன்கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Read more

வாட்டிவதைக்கும் உச்சகட்ட வெப்பம் !

நாட்டில் நிலவிவரும் வெப்பத்துடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Read more