மக்களே அவதானம்! 9 மாவட்டங்களில் நாளை கடும் வெப்பம்!!

நாட்டில் 9 மாவட்டங்களில் நாளை (23) கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Read more

நாட்டின் பல பகுதிகளில் இன்று மதியம் மழை!

சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Read more

நாளை கடும் வெப்பம் நிலவும்!

குருணாகலை, புத்தளம், மன்னார், கம்பஹா ஆகிய மாவட்டங்களில் நாளை (20) கடும் வெப்பத்துடன்கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Read more

நாளைமுதல் அடைமழை!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில், நாளை(04)  முதல், மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிக்கக்கூடும்  என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும்

Read more

இயற்கை சீற்றத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு! – நூற்றுக்கணக்கான வீடுகளுக்கும் சேதம்

அடை மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக 466 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 186 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்  என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Read more