மாலைநேர மழை நீடிக்கும்! இடி மின்னல் குறித்து அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

மாலைவேளையில் கடும் மழையுடன்கூடிய காலநிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Read more

அடை மழை தொடரும் – மண்சரிவு அபாய எச்சரிக்கையும் நீடிப்பு!

நாட்டில் அடுத்த சில நாட்களில் குறிப்பாக இன்றும் நாளையும் நாடு முழுவதும் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம்

Read more

இயற்கை சீற்றத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு! – நூற்றுக்கணக்கான வீடுகளுக்கும் சேதம்

அடை மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக 466 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 186 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்  என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Read more

இன்றும் அடைமழை தொடரும்! – ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு; 8 பேர் பலி

நாட்டில் பெய்துவரும் அடைமழையால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு, மின்னல் தாக்கம் ஆகியவற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன், 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Read more

நாடாளுமன்றத்துக்கும் வெள்ள அபாயம்! – முன்னேற்பாடுகள் தீவிரம்; படையினரும் விரைவு

நாட்டில் பலபாகங்களிலும் அடைமழைபெய்துவரும் நிலையில், நாடாளுமன்ற வளாகமும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Read more