மன்னாரிலும் கடும் மழை! பல குடும்பங்கள் நிர்க்கதி!!
மன்னார் மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் 36 குடும்பங்களைச் சேர்ந்த 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரி தெரிவித்தார். நேற்று (21)
Read moreமன்னார் மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் 36 குடும்பங்களைச் சேர்ந்த 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரி தெரிவித்தார். நேற்று (21)
Read moreநாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான சீரற்ற காலநிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த
Read moreமரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன. நாட்டில் நிலவிய மழையுடனான சீரற்ற காலநிலையால், மரக்கறிகளின் அறுவடை வீழ்ச்சியடைந்துள்ளது என தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், சுமார்
Read moreநாட்டில் தொடரும் மழையுடனான சீரற்ற காலநிலை நாளை (11) முதல் குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
Read moreநாட்டில் பெய்துவரும் அடைமழையால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு, மின்னல் தாக்கம் ஆகியவற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன், 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Read moreதற்போது நாடு முழுவதும் காணப்படும் மழையுடனான வானிலை நிலைமை இன்றும் நாளையும் மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
Read more