இயற்கை சீற்றத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு! – நூற்றுக்கணக்கான வீடுகளுக்கும் சேதம்

அடை மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக 466 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 186 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்  என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Read more

மண்சரிவு அபாயம் – 43 குடும்பங்கள் இடம்பெயர்வு

ஹல்துமுள்ளை பகுதியிலுள்ள பத்கொடை பெருந்தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 43 குடும்பவங்களைச் சேர்ந்த 215 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

Read more