நேபாளத்தில் கடுமையான புயல், மழை, வெள்ளத்தில் சிக்கி 35 பேர் பலி!

நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான புயல், மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 35 பேர் பலியாகியுள்ளனர். 400இற்கும்  மேற்பட்டோர் படுகாயமுற்றனர்.

Read more

இந்தோனேசியாவில் கன மழை- 42 பேர் பலி!

இந்தோனேசியாவில் பபுவா மாகாணத்தில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணம் பபுவாவின் தலைநகரம் ஜெயபுரா அருகில் உள்ள சென்டானியில் கனமழை பெய்தது. இதில் பல

Read more

10 லொறிகளடங்கிய வெள்ள நிவாரணத்துக்கு என்ன நடந்தது?

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு, கொழும்பிலிருந்து 10 லொறிகளில் சசொசவினால் கொண்டு செல்லப்பட்ட நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகிக்கப்படவில்லை என்று எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து சதொச நிறுவனத்தின்

Read more

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கு நிதியுதவி நிவாரண நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது ‘டயலொக்’

Read more

வெள்ளத்தினால் 43 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் வன்னியில் அழிவு

வன்னிப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால், 43 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் அழிவடைந்துள்ளன என்று அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்தமாதம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த

Read more

சஜித்தின் பிறந்தநாளன்று வடக்கில் வீடமைப்பு திட்டம்!

வடக்கில் வெள்ள அனர்த்தத்தால் வீடுகளை இழந்த மக்களுக்கு,  வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும் என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் விவகார அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Read more

வெள்ளம் ஏற்படுத்திய துன்பத்திலிருந்து வன்னி மக்களை விரைவாக மீட்போம்! – கிளிநொச்சியில் ரணில் உறுதிமொழி

வறுமையில் முன்னணியில் இருந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை வெள்ளம் மீண்டும் துன்பப்படுத்தியுள்ளது எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்தத் துன்பத்திலிருந்து அவர்களை மீட்பதற்கான சகல நடவடிக்கைகளையும்

Read more

வெள்ளத்தால் நிர்க்கதியான மக்களுக்கு இழப்பீடு – பிரதமர் உறுதி!

கிளிநொச்சியில் வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த வீடுகளை புனரமைப்பதற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

Read more

5 பார ஊர்திகளில் வடக்குக்கு அத்தியாவசியப் பொருட்கள் ! அனுப்பிவைத்தார் ரிசாட்!!

வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கான அத்தியவசிய உணவுப் பொருட்களை தங்குதடையின்றி வழங்கும் வகையில் லங்கா சதொச நிறுவனத்தின் மூலம் ஒரு தொகை உலர் உணவு பொருட்கள் கொழும்பில்

Read more

வெள்ளத்தில் மிதக்கிறது வடக்கு – நிவாரணங்களை உடன் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நிலைமை வழமைக்குத்

Read more