அடை மழை தொடரும் – மண்சரிவு அபாய எச்சரிக்கையும் நீடிப்பு!

நாட்டில் அடுத்த சில நாட்களில் குறிப்பாக இன்றும் நாளையும் நாடு முழுவதும் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம்

Read more

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு! 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்!!

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. விக்டோரியா, ரந்தம்பே, லக்க்ஷபான உட்பட மத்திய மலைப்பகுதியில் உள்ள நீர்த்தேக்கங்களினதும், வடமத்திய

Read more

மழை தொடரும்! மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்!!

நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான சீரற்ற காலநிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த

Read more