நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு! 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்!!

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. விக்டோரியா, ரந்தம்பே, லக்க்ஷபான உட்பட மத்திய மலைப்பகுதியில் உள்ள நீர்த்தேக்கங்களினதும், வடமத்திய

Read more