நாளை முதல் 15 வரை சூரியன் உச்சம் கொடுக்கும்! மக்களே அவதானம்!!

இந்த வாரத்தில் அதிகூடிய வெப்பநிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்களை முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு, வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Read more

மக்களே அவதானம்! 9 மாவட்டங்களில் நாளை கடும் வெப்பம்!!

நாட்டில் 9 மாவட்டங்களில் நாளை (23) கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Read more

நாளை கடும் வெப்பம் நிலவும்!

குருணாகலை, புத்தளம், மன்னார், கம்பஹா ஆகிய மாவட்டங்களில் நாளை (20) கடும் வெப்பத்துடன்கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Read more

வாட்டிவதைக்கும் உச்சகட்ட வெப்பம் !

நாட்டில் நிலவிவரும் வெப்பத்துடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Read more

உச்சம் தொட்டது வெப்பம் ! அதிகளவு நீர் பருகுமாறு அறிவுறுத்தல்!!

காற்றுடன் கூடிய சீரற்ற செயற்பாட்டின் காரணமாக உடலில் உள்ள வெப்பத்தின் அளவு ஓரளவு அதிகரித்து இருப்பதாக சுகாதார அதிகாரி சுட்டிகாட்டியுள்ளார். இதனால் கூடிய அளவு தண்ணீரை பருகுவதன்

Read more