ஐ.நா. ஆணையரின் அறிக்கையில் ‘தமிழ் மக்கள்’, ‘வடக்குக் கிழக்கு’ என்ற வார்த்தைப் பிரயோகங்கள் தவிர்ப்பு!

ஐ.நா. மனித உரிமைச் சபை ஆணையாளர் மிச்செல் பச்சலெட் இலங்கை தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் தமிழ் மக்கள் என்றோ, வடக்கு – கிழக்கு மாகாணம் என்றோ எந்தவொரு

Read more

பொறுப்புக்கூறலில் இலங்கை மந்த கதி! – ஐ.நா. ஆணையர் காட்டம்; மைத்திரியின் தீர்மானத்துக்கு எதிராகவும் போர்க்கொடி

* வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் * சர்வதேச நீதிபதிகளையும் உள்வாங்கும் வகையில் கலப்புப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் * ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கிளைக்

Read more

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையருடன் ஜெனிவாவில் சுமந்திரன் எம்.பி. சந்திப்பு!

– புதிய பிரேரணை குறித்து ஆராய்வு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் அம்மையாரைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் நேற்று

Read more

ஜெனிவாவில் 21இல் இலங்கைக்கு அக்கினிப் பரீட்சை! – ஆணையாளரைச் சந்திக்க அரச குழு பிரயத்தனம்

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் பங்கேற்கச் செல்லும் தமிழர் தரப்புப் பிரதிநிதிகளும், இலங்கை அரச தரப்பு பிரதிநிதிகளும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரைச் சந்தித்துப்

Read more

‘ஒக். 26’ அரசியல் சூழ்ச்சியே ஐ.நாவின் பிடிக்குக் காரணம்! 

  ஆணையாளரின் அறிக்கையை உதாசீனம் செய்ய வேண்டாம் என சந்திரிகா அம்மையார் எச்சரிக்கை “இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்லே பச்செலெட் வெளியிட்டுள்ள அறிக்கை

Read more

ஐ.நா. கூறுகின்றவற்றை அப்படியே ஏற்பதில்லை! – அரசு திட்டவட்டம்

இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கூறுகின்ற சகல விடயங்களையும் அப்படியே ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்தார் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன. ஐ.நா. மனித

Read more

நீதி, பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்க முனைகிறது இலங்கை! – ரணிலின் கருத்துக்கு நவநீதம்பிள்ளை தக்க பதிலடி

இலங்கை அரச தலைவர்கள் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் வாக்குறுதிகளை அளித்து விட்டு, உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கோரியிருப்பது குறித்து முன்னாள் ஐ.நா. மனித

Read more

பொறுப்புக்கூறலில் வேகமான முன்னேற்றம் எதுவும் இல்லை! – இலங்கை மீது ஐ.நா. பாய்ச்சல்

பொறுப்புக்கூறல் செயல்முறையில் இலங்கை வேகமான முன்னேற்றங்களைக் காண்பிக்கவில்லை என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையார் அதிருப்தி வெளியிட்டுள்ளார். ஜெனிவாவில் நேற்று ஐ.நா. மனித

Read more