கிழக்கில் களமிறங்கினர் வெளிநாட்டுப் புலனாய்வாளர்கள்!

கிழக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதலையடுத்து அங்கு பாதுகாப்புப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Read more

ஐ.நா. ஆணையரின் அறிக்கையில் ‘தமிழ் மக்கள்’, ‘வடக்குக் கிழக்கு’ என்ற வார்த்தைப் பிரயோகங்கள் தவிர்ப்பு!

ஐ.நா. மனித உரிமைச் சபை ஆணையாளர் மிச்செல் பச்சலெட் இலங்கை தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் தமிழ் மக்கள் என்றோ, வடக்கு – கிழக்கு மாகாணம் என்றோ எந்தவொரு

Read more

வடகிழக்கு மக்களின் அமோக ஆதரவுடன் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிவாகை சூடுவோம்!

மஹிந்த ராஜபக்சவால் முன்மொழியப்படும் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

Read more

வடக்கை குறிவைக்கிறார் கோட்டா! இளைஞர்களை கொழும்புக்கு அழைத்து முக்கிய பேச்சு!!

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, வடக்கு, கிழக்கிலுள்ள  இளைஞர்கள் சிலரை கொழும்புக்கு அழைத்து பேச்சு நடத்தியுள்ளார் என தெரியவருகின்றது.

Read more

கொட்டும் மழைக்கு மத்தியிலும் தேசப்பற்றை வெளிப்படுத்திய ஹில்புல்லாஹ்!

கிழக்கு மாகாணத்தின் பிரதான சுதந்திர தின வைபவம் இன்று காலை திருகோணமலையில் உள்ள பெற்றிக் கோட்டை முன்றலில் வெகு சிறப்பாக இடம் பெற்றது. இலங்கையின் 71 ஆவது

Read more

கிழக்கில் உயர் பதவிக்கு தமிழர் ஒருவரை நியமித்தார் ஹிஸ்புல்லாஹ்

கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆனைக்குழுவின் தலைவராக கிழக்கு பல்கலைக்கழகத்தினுடைய முன்னாள் உப வேந்தர் பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்கம்  கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புல்லாஹ்

Read more

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி அமைச்சை உருவாக்க ரணில் இணக்கம்

வடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சின் பெயரை, வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சு என்று பெயர் மாற்றம் செய்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

Read more

‘நான் உங்களில் ஒருவன்’ – கிழக்கு மக்களுக்கு ஹில்புல்லா விசேட அறிவிப்பு!

“ஆளுநர் நியமனத்தை இன ரீதியாக பார்க்காதீர். கிழக்கில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவனாக இருந்து செயற்படுவேன்.” – இவ்வாறு கிழக்குவாழ் மக்களிடம் உறுதியளித்துள்ளார் கிழக்கு மாகாண ஆளுநர்

Read more

இனப்பிரச்சினையே இனிப்பிரச்சினை!

வடக்கு, கிழக்குப் பிரச்சினையின் தீர்வுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்பட்ட தமிழ், முஸ்லிம் சமூகங்களின் ஒற்றுமை தொடுவானம் போல் தூரமாகிச் சென்றதால், இது வரைக்கும் இழுபட்டுச் செல்கிறது.

Read more

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆறு நீதிபதிகளுக்கு இடமாற்றம்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள நீதிமன்றங்களில் கடமையாற்றும் மாவட்ட நீதிபதிகளுக்கு நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் பருத்தித்துறை மாவட்ட

Read more