‘ஒக். 26’ அரசியல் சூழ்ச்சியே ஐ.நாவின் பிடிக்குக் காரணம்! 

  ஆணையாளரின் அறிக்கையை உதாசீனம் செய்ய வேண்டாம் என சந்திரிகா அம்மையார் எச்சரிக்கை “இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்லே பச்செலெட் வெளியிட்டுள்ள அறிக்கை

Read more

‘ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சி’: முழு விவரம் விரைவில் வெளியீடு! – பிரதமர் ரணில் அதிரடி

“நாட்டை 50 நாட்களுக்கு மேலாக நாசமாக்கிய ‘ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சி’யின் முழு விவரத்தை விரைவில் வெளியிடவுள்ளேன்.” – இவ்வாறு அதிரடியாகத் தெரிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

Read more

சிங்களவர்களின் மனதை வென்றுள்ளார்கள் தமிழர்! – ராஜித கூறுகின்றார்

“ஒக்டோபர் – 26 அரசியல் சூழ்ச்சியின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தமிழ் மக்களும் ஓரணியில் செயற்பட்டார்கள். தமிழர்கள் தமது ஒற்றுமையின் மூலம் சிங்கள மக்களின் மனங்களை வென்றுள்ளனர்.”

Read more

தீர்வுக்கு இதுவே உகந்த காலம்! – யாழ். ஆயர் காத்திரமிக்க நத்தார் செய்தி

‘ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சி’ சாதுரியமாக முறியடிப்பு; ஜனநாயகத்துக்குப் பெரு வெற்றி.  தமிழர்களின் அடிப்படை உரிமைகளைப் பணயம் வைத்து அரசியல் செய்யாதீர்கள். புதிய அரசமைப்பு உருவாகுவதற்கு அனைவரும்

Read more