சிங்களவர்களின் மனதை வென்றுள்ளார்கள் தமிழர்! – ராஜித கூறுகின்றார்

“ஒக்டோபர் – 26 அரசியல் சூழ்ச்சியின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தமிழ் மக்களும் ஓரணியில் செயற்பட்டார்கள். தமிழர்கள் தமது ஒற்றுமையின் மூலம் சிங்கள மக்களின் மனங்களை வென்றுள்ளனர்.”

Read more

நிரந்தர சமாதானத்தைக் கட்டியெழுப்ப தலைவர்களுக்கு சம்பந்தன் அழைப்பு!

“நத்தார் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள்” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. விடுத்துள்ள நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Read more