சிங்கள மக்களை சமாளிக்க தெற்கில் பொய்ப் பரப்புரை! – அரசமைப்பு தொடர்பில் பலதையும் பேசுகின்றனர் என்கிறார் சம்பந்தன்

“தெற்கில், சிங்கள மக்கள் மத்தியில் புதிய அரசமைப்புத் தொடர்பில் போலிப் பரப்புரை பரப்பப்பட்டு வருகின்றது. சிங்கள மக்களைச் சமாளிப்பதற்கு ஆட்சியில் உள்ளவர்கள் ஒவ்வொரு கருத்துக்களைச் சொல்லலாம். மூவின

Read more

நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டியமைக்கு கூட்டமைப்பை மெச்சுகின்றனர் சிங்கள மக்கள்! – தனது பாராட்டு விழாவில் சுமந்திரன் பெருமிதம்

“நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட நாங்கள் எடுத்த நடவடிக்கைக்காகச் சிங்கள மக்கள் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மெச்சுகிறார்கள்.” – இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர்

Read more

பிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்வுகாண இறுதித் தருணம்! – இதை சிங்கள மக்கள் தவறவிடக்கூடாது என்கிறார் கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன்

“இந்த நாட்டில் நீடித்து இருக்கின்ற நீண்டகால இனப்பிரச்சினைக்கு இந்த ஆண்டு தீர்வு எட்டப்பட்டாகவேண்டும். தமிழ் மக்கள் சார்பில் மிக நிதானமாக, மிகப் பொறுப்போடு நாடு பிளவுபடாமல் இருப்பதை

Read more

சிங்களவர்களின் மனதை வென்றுள்ளார்கள் தமிழர்! – ராஜித கூறுகின்றார்

“ஒக்டோபர் – 26 அரசியல் சூழ்ச்சியின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தமிழ் மக்களும் ஓரணியில் செயற்பட்டார்கள். தமிழர்கள் தமது ஒற்றுமையின் மூலம் சிங்கள மக்களின் மனங்களை வென்றுள்ளனர்.”

Read more