தமிழருக்குத் தீர்வை வழங்கியே தீருவோம்! – ஐ.தே.க. உறுதி

“கொடூர போரால் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்கள். அவர்களுக்கு அரசியல் தீர்வை வழங்கும் பொறுப்பு எம்மிடம் உண்டு. இதை நாம் செய்தே ஆக வேண்டும். இல்லையெனில் தமிழ்

Read more

கூட்டாட்சியே கிழக்கில் ஒரே வழி! – அரசியல் தீர்வு முயற்சியில் கூட்டமைப்பு – மு.கா. ஓரணி

* இணக்கப்பாட்டின் அடிப்படையில் முதலமைச்சர் நியமனம் * இனத்துவேசத்தை ஏற்படுத்தும் கோஷங்களைக் கைவிடுக * தமிழ் – முஸ்லிம்களின் ஒற்றுமை மிக அவசியம் “கிழக்கு மாகாண சபையில்

Read more

தமிழ் மக்கள் இனியும் ஏமாறத் தயாரில்லை!

வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற சர்வதேச அழுத்தம் மேலும் தேவை!! – ஜெப்ரி பெல்ட்மனிடம் சம்பந்தன் வலியுறுத்து “தமிழ் மக்கள் தாம் எப்போதும் ஏமாற்றப்படுவதாகவே உணர்கின்றார்கள். அவர்கள் இனியும்

Read more

‘அரசியல் தீர்வு’ இல்லையேல் இங்கு அபிவிருத்தியும் ‘அவுட்!’ – நாடாளுமன்றில் சம்பந்தன் எச்சரிக்கை

“தமிழ் மக்களும் இலங்கையர்கள் என்றும் இலங்கையே அவர்களது நாடு என்றும் உறுதிப்படுத்தும் வகையில் ஒரே நாட்டுக்குள் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். அரசியல் தீர்வு ஏற்படுத்தப்படாத பட்சத்தில்

Read more

தீர்வு காண்பதில் அரசு உறுதி! குழப்புகின்றது மஹிந்த அணி!! – யாழில் பிரதமர் ரணில் குற்றச்சாட்டு

“மஹிந்த அரசால் உருவாக்கப்பட்ட அரசியல் தீர்வு முன்மொழிவின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான பேச்சுக்கள் இடம்பெறுகின்றன. அதனையே மஹிந்த தரப்பினர் இப்போது விமர்சித்து வருகின்றனர்.” – இவ்வாறு

Read more

அரசியல் தீர்வு விடயத்தில் நேர்மையுடன் கூட்டமைப்பு! – கூறுகின்றார் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ்

அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக நேர்மையாகச் செயற்பட்டு வருகின்றது என இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். அத்தோடு கூட்டமைப்பு வடக்கு – கிழக்கு

Read more

தமிழருக்கு இவ்வாண்டுக்குள் அரசியல் தீர்வு!

தமிழ் மக்களுக்கு  நீடித்து நிலைக்ககூடிய கௌரவமானதொரு அரசியல் தீர்வு இவ்வாண்டுக்குள் வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான  அமைப்பாளரும், மேல்மாகாணசபை உறுப்பினருமான சி.வை.பி.

Read more

தீர்வுத் திட்டத்தை கூட்டமைப்பே குழப்பியடித்தது! – மஹிந்த குற்றச்சாட்டு

தமது ஆட்சியின்போது, தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணும் முயற்சி தோல்வி கண்டதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பிரதான காரணம் என்று முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த

Read more

‘புதிய அரசமைப்பு’ நிறைவேறாவிடின் எமக்கெதிரான சக்திகள் தலைதூக்கும்! – எச்சரிக்கின்றார் சுமந்திரன் எம்.பி.

“வடக்கு, கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டும். அவர்களுக்குப் பிரச்சினை இல்லையென நினைக்காதீர்கள். இது முக்கியமா என்று கேட்பதும் பிழை. புதிய அரசமைப்பை எங்களால் செய்ய முடியாமல்

Read more

நாட்டைப் பிளவுபடுத்த ஐ.தே.க. இடமளிக்காது! – ஒருமித்த நாட்டுக்குள் தீர்வு என்கிறார் தலதா

ஐக்கிய தேசியக் கட்சி எக்காலத்திலும் நாட்டை இரண்டாகப் பிளவுபட இடமளிக்காது என நீதி அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். பலங்கொடைப் பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின்போதே அவர்

Read more