கம்பெரலிய திட்டத்தை முன்னெடுக்க அமைச்சரவை அனுமதி!

ஆட்சிமாற்றத்தின் பின்னர் இடைநிறுத்தப்பட்ட கம்பெரலிய (ஊரெழுச்சி) வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு அமைச்சரவை இன்று அனுமதி வழங்கியுள்ளது.

Read more

ஐ.தே.க. தலைமையில் அடுத்தவாரம் புதிய அரசு! ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ. 30 கோடி ஒதுக்கப்படும்!!

” ஐக்கிய தேசியக்கட்சி தலைமையில் அடுத்தவாரமளவில் புதிய ஆட்சி உதயமாகும்” என்று முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர  தெரிவித்தார்.

Read more