வணக்கஸ்தலங்களுக்கு விசேட பாதுகாப்பு! அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு!!

தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், வணக்கஸ்தலங்களுக்கு விசேட பாதுகாப்பை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read more

அமைச்சரவையும் அவசரமாகக் கூடுகிறது! வெளிநாட்டு தூதரகங்களும் கழுகுப்பார்வை!!

நாட்டில் 6 இடங்களில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்று, நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், இதன் பின்புலம் குறித்து ஆராய்வதற்காக அமைச்சரவைக் கூட்டமும் இன்று நடைபெறவுள்ளது.

Read more

உண்மை ஆணைக்குழு அமைக்க அமைச்சரவைப் பத்திரம்!

தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சி அகற்றப்பட்ட பின்னர் அமைக்கப்பட்டது போன்ற உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு, அனுமதி கோரும் பத்திரத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்று அமைச்சரவையில்

Read more

முதல்வர் பதவிக்காக ஐ.தே.கவின் மூன்று எம்.பிக்கள் பதவி துறப்பு! மே 31 இற்குள் தேர்தல்!

அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை வரும் மே 31ஆம் திகதிக்கு முன்னதாக, நடத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்துள்ளார்.

Read more

நாளை கூடுகிறது அமைச்சரவை! அதிரடிகாட்ட மைத்திரி தயார் நிலையில்!

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் நாளை ( 22) செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

Read more

நாளை திங்கட்கிழமை அமைச்சரவைக் கூட்டம்!

இந்த வாரத்துக்கான அமைச்சரவைக் கூட்டம் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. நாளை காலை 9 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. அமைச்சரவைக் கூட்டம்

Read more

அரசியல் பழிவாங்கலில் ஈடுபடவில்லை! – அமைச்சரவைக் கூட்டத்தில் மனம் திறந்தார் மைத்திரி

“அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் நான் ஈடுபடவில்லை. இனிமேல் ஈடுபடப்போவதும் இல்லை.” – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 2019 ஆம் ஆண்டுக்கான புதிய அரசின் முதலாவது

Read more

கம்பெரலிய திட்டத்தை முன்னெடுக்க அமைச்சரவை அனுமதி!

ஆட்சிமாற்றத்தின் பின்னர் இடைநிறுத்தப்பட்ட கம்பெரலிய (ஊரெழுச்சி) வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு அமைச்சரவை இன்று அனுமதி வழங்கியுள்ளது.

Read more

மைத்திரி – ரணில் ஒரே மேசையில் – 2 ஆம் திகதி முதலாவது அமைச்சரவைக் கூட்டம்!

2019 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனவரி 2 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

Read more

நீடிக்கிறது அரசியல் குழப்பம் – பதவி துறந்த வசந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்பு!

அமைச்சுப் பதவியை துறந்து மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டார் என அறிவிக்கப்பட்ட வசந்த சேனாநாயக்க இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளதானது கொழும்பு அரசியலில் பெரும்

Read more