தோட்டத் தொழிலாளர்களுக்காகப் போராடுகின்றார் வடக்கு ஆளுநர்!

தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வுக் கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும் வகையில் வடக்கு மாகாணத்திலிருந்து 10 ஆயிரம் கையெழுத்துக்களைச் சேகரித்து அரசுக்கு அனுப்பவுள்ளதுடன், ‘ஆயிரம் ரூபா

Read more

கடும் பனிப்பொழிவால் கருகும் கொழுந்து ! தொழிலாளர்கள் திண்டாட்டம்!!

மலையகத்தில் நிழவும் கடும் பனிப்பொழிவால் தேயிலை தோட்டங்களில்,  கொழுந்து கருகிவருவதுடன்,   தோட்டத் தொழிலாளர்களும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

Read more

பெருந்தோட்டக் கம்பனிகள் இலாபத்தை மூடிமறைக்கின்றன!

பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கமுடியும். எனினும், திட்டமிட்ட அடிப்படையிலேயே கம்பனிகள் இலாபத்தை மூடிமறைத்து வருகின்றன என்று சபை முதல்வரும், அரச தொழில் முயற்சி

Read more

கம்பனிகளிடமிருந்து பெருந்தோட்டங்களை கவீகரி! அரசை வலியுறுத்துகிறார் வேலுகுமார் எம்.பி.!!

சம்பள உயர்வை தரமறுக்கும் பெருந்தோட்டக் கம்பனிகளிடமிருந்து நிலங்களை பறித்து, அவற்றை தோட்டத்தொழிலாளர்களுக்கு பங்கிட்டு வழங்கி,  அவர்களை  சிறுதேயிலை தோட்ட உரிமையாளர்களாக்கவேண்டும். அப்போதுதான் தோட்டத்தொழிலாளுக்கு  சுதந்திரமாக  வாழக்கூடிய உரிமை

Read more

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 1000 அவசியம் – மஹிந்த அணியும் வலியுறுத்து!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும்  என்று  மஹிந்த அணியும் வலியுறுத்தியுள்ளது. ஹட்டனில் (07) இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்துகொண்டு

Read more

ரூ. 700 ‘பேஸ்புக்’ பிரசாரத்தை நம்பாதீர் – நவீன் நாடு திரும்பியதும் நியாயமான சம்பளம் கிடைக்கும் – வடிவேல் சுரேஸ் அறிவிப்பு!

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர்  நவீன் திஸாநாயக்க நாடு  திரும்பியதும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும் என்று இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.

Read more

ரூ. 1000 இற்காக தொழிலாளர்கள் திண்டாட்டம் ! ஜனாதிபதியை நாளை அவசரமாக சந்திக்கிறார் தொண்டா!!

ஆயிரம் ரூபா சம்பள உயர்வைக்கோரி தொழிலாளர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கான அறைகூவல் அவசரப்பட்டு விடுக்கப்பட்டதல்ல. இலக்கை அடைவதற்காக திட்டமிட்ட அடிப்படையிலேயே தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது என்று இலங்கைத் தொழிலாளர்

Read more