இனவாதிகளுக்கு ஏற்றாற்போல் உருவாக்கப்படாது அரசமைப்பு! – அடித்துக் கூறுகின்றார் அமைச்சர் ரவி

“இனவாதிகளின் கருத்துக்கு ஏற்றவாறு புதிய அரசமைப்பை உருவாக்க முடியாது” என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அமைச்சர் ரவி கருணாநாயக்க, மேல் மகாண ஆளுநர் அஸாத் ஸாலியை

Read more

சொற்களைத் தூக்கிப் பிடிக்காதீர்கள்! – கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பத்தையும் உதாசீனப்படுத்தவேண்டாம் என்கிறார் ரணில்

“ஒற்றையாட்சி, ஒருமித்த நாடு, கூட்டாட்சி (சமஷ்டி), தனி நாடு, தமிழீழம் என்று உளறுவதை விடுங்கள். சொற்களைத் தூக்கிப் பிடிக்காதீர்கள். அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் மூவின மக்களும் நல்லிணக்கத்துடன்

Read more

மஹிந்த தமிழிழ் உரையாற்றுவது சிறப்பு – பிரதமர் ரணில் பாராட்டு!

ஒற்றையாட்சிக்குள்ளேயே அதிகாரப்பகிர்வு வழங்கப்படும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

Read more

சமஷ்டிக் குணாதிசயங்களுடன் வரவே வராது புதிய அரசமைப்பு! – பழைய கூற்றை மீண்டும் உறுதிப்படுத்துகின்றார் தவராசா

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுவதைப்போல் சமஷ்டிக் குணாம்சங்களுடன் கூடிய புதிய அரசமைப்பு வரப்போவதில்லை. ஒற்றையாட்சி அரசமைப்பே மீண்டும் வரப்போகின்றது என்பதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசமைப்புப் பேரவையில்

Read more

புதிய அரசமைப்பிலும் ஒற்றையாட்சியேதான்! – ரணிலின் உரை எடுக்காட்டுகின்றது என்கிறார் தவராசா

“ஒற்றையாட்சி தன்மையை உறுதிப்படுத்தும் தற்போதைய அரசமைப்பின் இரண்டாவது உறுப்புரையை பாதுகாப்போம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதன் ஊடாக ஒற்றையாட்சியா? ஒருமித்த நாடா? என்ற குழப்பத்துக்கு

Read more

‘ஒற்றையாட்சி’ என்றால் சிங்களப் பிசாசு! ‘சமஷ்டி’ என்றால் தமிழ்ப் பிசாசு!!

ஒற்றையாட்சி என்றால் தமிழ் மக்களின் பார்வையில் சிங்களப்பிசாசு! சமஸ்டி என்றால் சிங்கள மக்களின் பார்வையில் தமிழ்ப்பிசாசு!! இரண்டுமே பிசாசுகள் அல்ல என்பதை தெளிவூட்ட விரும்புகிறேன் என்று ஈழ மக்கள்

Read more

கூட்டமைப்பு பொறுமையாக இருந்தால் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை நாங்களே முன்வந்து வழங்குவோம்! – இப்படிச் சொல்கின்றார் மஹிந்த 

“புதிய அரசமைப்பு நாட்டைப் பிளவுபடுத்தும் வகையில்தான் உருவாகப் போகின்றது. அதனால்தான் நாம் அதனை எதிர்க்கின்றோம். நாட்டைப் பிளவுபடுத்தி வழங்கும் அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு என்று

Read more

பழிவாங்கும் நோக்கம் எமக்கில்லை! ரணிலின் குள்ளநரித்தனத்தை தமிழர்கள் விரைவில் உணர்வர்!! – சு.க. தெரிவிப்பு

“மைத்திரி – மஹிந்த கூட்டணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கவில்லை என்ற காரணத்துக்காக தமிழர்களை நாம் ஒருபோதும் பழிவாங்க மாட்டோம். அந்தப் பழக்கம் எம்மிடம் இல்லை.” –

Read more

தமிழ்க் கூட்டமைப்பை கைவிட்டது ஐ.தே.க.! ‘ஒருமித்த நாடு’ கோரிக்கை ‘அவுட்’ !! ஒற்றையாட்சியே நீடிக்கும்!!!

புதிய அரசமைப்புக்கான வரைவில், ஒற்றையாட்சி அரசு என்ற பதத்தை மூன்று மொழிகளிலும் தெளிவாக குறிப்பிடுவதெனவும், பௌத்த மதத்துக்கான முன்னுரிமை தொடர்பான விடயங்களில் எந்த மாற்றங்களைச் செய்வதில்லை என்றும்,

Read more

‘ஒருமித்த நாடு’ என்ற சொற்பதத்தை ஏற்கவில்லை! – ஒற்றையாட்சியே நீடிக்கும் என்கிறார் சபை முதல்வர்

புதிய அரசமைப்பு அடுத்த வருடம் (2019) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான லக்‌ஷ்மன் கிரியெல்ல  தெரிவித்தார்.

Read more