பிரபாகரனே வடக்கில் வனவளத்தை பாதுகாத்தார்! – ஜனாதிபதி தெரிவிப்பு

” புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் வடக்கில் வன வளத்தை பாதுகாத்தார். அவர் செய்த ஒரேவொரு நல்ல விடயமாக இதை கருதலாம்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

Read more

அபிநந்தனை மீட்டுவந்த பிரபாகரன்!

பாகிஸ்தானில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரரான அபிநந்தன் தொடர்பான தகவல்களே கடந்த 4 நாட்களாக சமூகவலைத்தளதில் பிரதான இடத்தைப்பிடித்திருந்தது.

Read more

ஆயுதப் போரை மட்டுமன்றி ஜனநாயகத்தையும் விரும்பினார் பிரபாகரன்!

“ஆயுதப் போராட்டத்தை மட்டுமன்றி தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஜனநாயகத்திற்கு விரோதமானவர் அல்லர். ஜனநாயக வழிமுறைகளைக் கையாள வேண்டுமென்று ஜனநாயகத் தன்மையைக் கைக்கொண்டவர்.” – இவ்வாறு

Read more

இறுதிப்போரின்போது 5 பேருடன் தப்பிக்க முயன்றார் பிரபாகரன்! பொட்டு அம்மானும் உடன் இருந்தார்!! – பொன்சேகா பரபரப்பு தகவல்

” பொட்டு அம்மான், சூசை உள்ளிட்ட புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் இறுதிக்கப்பட்டப்போரின்போது கொல்லப்பட்டனர். எனவே, பொட்டு அம்மான் நோர்வேயில் ஒளிந்திருப்பதாக கூறப்படும் கருத்தில் எவ்வித உண்மையும்

Read more

அளவுக்கதிக தன்னம்பிக்கை கொண்டிருந்தார் பிரபாகரன்! – கூறுகின்றார் யசூசி அகாசி

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கை கொண்டிருந்தார் என ஜப்பானிய அரசின் முன்னாள் விசேட பிரதிநிதி யசூசி அகாசி தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம்

Read more

வீர மரணம் என்ற தகுதி பிரபாகரனுக்கே உண்டு! – மட்டக்களப்பில் பாரதிராஜா தெரிவிப்பு

“புலியைப் புறத்தால் விரட்டிய தமிழிச்சி என்று படித்திருக்கிறேன். ஆனால், வீர மரணம் என்ற தகுதி, ஈழ மண்ணிலே தன்னுயிரை கொடுத்து விடுதலைக்காகப் போராடிய பிரபாகரனுக்கே உண்டு” என்று

Read more

பிரபாகரன் தற்போது இல்லை! அரசியல் கைதிகளை விடுதலை செய்க!! – பிரதமரிடம் சார்ள்ஸ் கோரிக்கை

“தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தற்போது இல்லை. எனவே, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள்.” – இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று

Read more