மத வன்முறைகளைத் தூண்டி அரசியல் செய்ய சிலர் முயற்சி! – செல்வம் எம்.பி. குற்றச்சாட்டு

தமிழ் மக்கள் மத்தியில் மத வன்முறைகளைத் தூண்டி அதனூடாக அரசியல் செய்யச் சிலர் முற்படுகின்றனர் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்

Read more

தமிழ் அரசியல் கைதிகளை அரசு விடுவிக்க வேண்டும்! – கூட்டமைப்பு வலியுறுத்து

உள ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைப் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை

Read more

செல்வம், சரவணபவன், ஸ்ரீநேசன் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை!

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்தபோதும் கூட்டமைப்பு எம்.பிக்கள் மூவர் வாக்களிப்பில்

Read more

கூட்டமைப்பை எவரும் உடைத்துவிட முடியாது! – செல்வம் எம்.பி. திட்டவட்டம்

“எமது மக்களின் சக்தியாக விடுதலைப்புலிகளின் அமைப்போடு உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை யாராலும் உடைக்க முடியாது. எங்கள் மக்களின் விடுதலை என்ற நோக்கத்துக்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Read more

தேசிய அரசுக்கு கூட்டமைப்பு ஒருபோதும் ஆதரவளிக்காது! – அடித்துக் கூறுகின்றார் செல்வம் எம்.பி.

“தேசிய அரசு என்பது, அரசின் நிலைப்பாடென்பதால், அதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றைக்கும் பங்காளியாக இருக்காது. அதற்கு கூட்டமைப்பு ஒருபோதும் ஆதரவளிக்காது.” – இவ்வாறு தெரிவித்துள்ளார் நாடாளுமன்றக்

Read more

ஞானசாரரை விடுவித்தால் மைத்திரிபால இனவாதி! – கூறுகின்றார் செல்வம் எம்.பி.

“நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ஞானசார தேரருக்கு சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்குவாராக இருந்தால் அவர் ஒருபக்கச் சார்பில் செயற்படும் இனவாதியாகவே

Read more

1000 ரூபா போராட்டத்துக்கு கூட்டமைப்பும் முழு ஆதரவு!

“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1000 ரூபா அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்கும் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் ஒத்துழைப்புக்களை வழங்கும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

Read more

தமிழரின் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக விதையாகியவர்கள் ஊடகவியலாளர்கள்! – செல்வம் எம்.பி. தெரிவிப்பு

“தமிழர்களின் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக தம்மை விதையாக்கியவர்கள் ஊடகவியலாளர்கள்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியா தரணிக்குளம்

Read more

வடக்கில் சிங்களக் கட்சிகள் ஆட்சி அமைக்கும் ஆபத்து! – எச்சரிக்கின்றார் செல்வம் எம்.பி.

“சிங்களக் கட்சிகள் வடக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்கக் கூடிய ஆபத்தான நிலை ஏற்படும்.” – இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற

Read more

தமிழர்களை நிராகரித்தால் ஆட்சியைக் கலைப்போம்! – கூட்டமைப்பு எச்சரிக்கை

எமது மக்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காவிட்டால் ஆட்சியைக் கலைப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்

Read more