ஜனநாயகத்துக்காக ‘ஜம்பர்’ அணியவும் தயார்- சபையில் கரு உருக்கம்!

” நான் நேர்மையாகவே செயற்படுகின்றேன். நீதியை நிலைநாட்டுவதற்காக சிறைக்குசென்று ‘ஜம்பர்’ அணியவும் தயாராகவே இருக்கின்றேன்.” – என்று சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார்.

Read more