பொன்சேகாவுக்கு ‘வெட்டு’! சுதந்திர தின நிகழ்வை புறக்கணிக்க முடிவு!

காலி முகத்திடலில் எதிர்வரும் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின், 71 ஆவது தேசிய நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்வதில்லை என  முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத்

Read more

பரபரப்புக்கு மத்தியில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம் – புறக்கணிக்கிறது மஹிந்த அணி!

பெரும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் நாடாளுமன்றம் நாளை புதன்கிழமை முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

Read more

பிரதமர் மஹிந்தவுக்கு எதிரான பிரேரணைகள்: வாக்கெடுப்புகளைப் புறக்கணிக்கும் சிவசக்தி!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் உட்பட நான்கு பிரேரணைகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், இந்தப் பிரேரணைகள் மீதான வாக்கெடுப்புகளை ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் செயலாளரும் தமிழ்த்

Read more

பெரும்பான்மையை நிரூபிப்பதில் மஹிந்த அணி இழுத்தடிப்பு – இன்றும் சபை அமர்வு புறக்கணிப்பு!

நாடாளுமன்ற அமர்வை இன்றைய (29) தினமும் புறக்கணிப்பதற்கு ஆளுங்கட்சி தீர்மானித்துள்ளது.

Read more

சர்வகட்சிக் கூட்டத்தை ஜே.வி.பியும் புறக்கணிப்பு! – மைத்திரிக்கு காட்டமான கடிதம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள சர்வகட்சி தலைவர்களின் கூட்டத்தில் தாங்கள் பங்கேற்கமாட்டோம் என்று அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி. அறிவித்துள்ளது.

Read more

விக்கியின் புதிய கட்சியை புளொட்டும் புறக்கணிப்பு!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் புதிய கட்சி அறிவிப்பு நிகழ்வில், தமிழ் மக்கள் பேரவையின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் கட்சியும் பங்கேற்கவில்லை. அந்தக் கட்சியின்

Read more