சர்வகட்சிக் கூட்டத்தை ஜே.வி.பியும் புறக்கணிப்பு! – மைத்திரிக்கு காட்டமான கடிதம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள சர்வகட்சி தலைவர்களின் கூட்டத்தில் தாங்கள் பங்கேற்கமாட்டோம் என்று அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி. அறிவித்துள்ளது.

Read more