சிங்கள மயமாக்கலை உடன் தடுத்துநிறுத்துக! – ஜனாதிபதிக்கு ஆனந்தன் எம்.பி. அவசர கடிதம்

வவுனியா வடக்கு ஊற்றுக்குளம் தமிழ் கிராமத்தில் திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் சிங்கள மயமாக்கலை உடன் தடுத்த நிறுத்தக் கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்

Read more

விகாரையும், புத்தர் சிலையுமே கூட்டமைப்புக்கு கிடைத்த பரிசு! – கேப்பாப்பிலவில் சிவசக்தி ஆனந்தன் விசனம்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த நான்கு வருடங்களாக அரசுக்கு வழங்கி வரும் நிபந்தனையற்ற ஆதரவுக்குக் கிடைத்த பரிசே நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலையும், செம்மலைப்

Read more

பிரதமர் மஹிந்தவுக்கு எதிரான பிரேரணைகள்: வாக்கெடுப்புகளைப் புறக்கணிக்கும் சிவசக்தி!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் உட்பட நான்கு பிரேரணைகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், இந்தப் பிரேரணைகள் மீதான வாக்கெடுப்புகளை ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் செயலாளரும் தமிழ்த்

Read more

கூட்டமைப்பினரின் முடிவுக்கு சிவசக்தி கட்டுப்படமாட்டார்! – சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு

தற்போதைய அரசியல் நெருக்கடியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகளுக்கு ஈ.பி.ஆர்.எல்.எவ். நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கட்டுப்பட்டுச் செயற்படமாட்டார் என்று அந்தக் கட்சியின் தலைவரான சுரேஷ் பிரேமச்சந்திரன்

Read more

நல்லாட்சியில் தமிழருக்கு நன்மையே கிட்டவில்லை! – சிவசக்தி ஆனந்தன் சீற்றம்

“நல்லாட்சி அரசு என்ற பெயரில் கடந்த மூன்றரை ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அரசு தமிழருக்கோ, அல்லது தமிழர் நலனுக்கோ எதுவும் செய்யவில்லை. மாறாக தமிழ் இனத்தை ஏமாற்றும்

Read more

சிவசக்தி ஆனந்தனைப் போன்று சோரம் போபவன் நான் அல்லன்! – சரவணபவன் எம்.பி. சாட்டையடி

“நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனைப் போன்றோ அவரது கட்சியைப் போன்றோ பணத்துக்கும் பதவிக்கும் சோரம் போபவன் நான் அல்லன்.” – இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

Read more

சிவசக்தியிடம் 500 கோடி ரூபா கோரி சரவணபவன் எம்.பி. மானநஷ்ட வழக்கு!

மஹிந்த அரசுடன் இணைவதற்குப் பதிலாக அமைச்சுப் பதவியையும் பணத்தையும் கோரியதாக சக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வெளியிட்ட கருத்துக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்

Read more

சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக நீதிமன்றை நாடுகிறார் செல்வம்!

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக மானநஷ்ட வழக்குத் தாக்கல் செய்யத் தீர்மானித்துள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்

Read more

சிவசக்தி ஆனந்தன் மீது சார்ள்ஸ் எம்.பி. பாய்ச்சல்!

“என் மீது குற்றம் சுமத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற

Read more

அரசியல் கைதிகளை விடுவிக்காவிட்டால் நல்லாட்சியின் பட்ஜட்டை எதிர்ப்போம்! – சிவசக்தி ஆனந்தன் எம்.பி. எச்சரிக்கை

தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாவிடின், நல்லாட்சி அரசு முன்வைக்கும் வரவு – செலவுத் திட்டத்தை எதிர்ப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

Read more