‘நானே ஜனாதிபதி வேட்பாளர்’ – கோட்டா அறிவிப்பு! இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு முடிவு கட்டப்படும் எனவும் சபதம்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள்  செயலர் கோட்டாபய ராஜபக்ச, எதிர்வரும் வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Read more

‘பொல்லாட், நரேன் ‘அவுட்’ – மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு!

உலக கிண்ணத் தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 10 அணிகள் இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ஆம் திகதி  தொடங்குகிறது.

Read more

சர்வகட்சி கூட்டத்துக்கு ஜனாதிபதி அழைப்பு! பாதுகாப்பு செயலர், பொலிஸ்மா அதிபரை பதவி விலகுமாறும் பணிப்பு!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சர்வக்கட்சி குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

Read more

ஈரான் இராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா!

ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

Read more

மே 30 இல் உலகக்கிண்ண தொடர் ஆரம்பம்! ஏப். 15 இல் இந்திய அணி அறிவிப்பு!!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை 14ஆம் திகதி ஷ வரை இங்கிலாந்தில் நடைபெறுகின்றது.

Read more

ஜூலையில் மாகாண சபைத் தேர்தல்! – கிழக்கு ஆளுநர் தகவல்

இவ்வருடம் ஜூலை மாதத்துக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண ஆளுநர்  எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையின்  முன்னாள் உறுப்பினர்கள்

Read more

ரணிலே ஜனாதிபதி வேட்பாளர்! – மீண்டும் அறிவிப்பு விடுத்தார் பொன்சேகா

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கவேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேக்கா தெரிவித்தார்.

Read more

மன்னிப்போம்; மறப்போம்: ரணிலின் அறிவிப்பால் தெற்கு அரசியலிலும் பரபரப்பு

இராணுவத்தினர் போர்க்குற்றம் இழைத்தனர் என்பதை ஒப்புக்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தெற்கு அரசியலில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. படையினரை அவர் காட்டிக்கொடுத்துவிட்டார் என மஹிந்த அணியும், கடும்

Read more

இரண்டு மாதங்களில் தூக்குத்தண்டனை: மைத்திரியின் தீர்மானத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு, இரண்டு மாதங்களுக்குள் மரணதண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பை

Read more

சம்பந்தன் ‘அவுட்!’ – எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்தார் மஹிந்த

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவே செயற்படுவார் என பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இன்று (08) சபையில் அறிவித்தார். 2019ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற

Read more