எல்லா விமர்சனங்களுக்கும் மேதின உரையில் பதிலடி கொடுப்பார் தொண்டா!

” அனைத்துவிதமான குற்றச்சாட்டுகளுக்கும் மேதின உரையில் தலைவர் ஆறுமுகன் தொண்டமான்  எம்.பி.  பதிலடிகொடுப்பார்.” என இ.தொ.கா.  வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.

Read more

மத வன்முறைகளைத் தூண்டி அரசியல் செய்ய சிலர் முயற்சி! – செல்வம் எம்.பி. குற்றச்சாட்டு

தமிழ் மக்கள் மத்தியில் மத வன்முறைகளைத் தூண்டி அதனூடாக அரசியல் செய்யச் சிலர் முற்படுகின்றனர் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்

Read more

இலங்கையில் சூறையாடும் கடன் தந்திரத்தைக் கையாளும் சீனா – அமெரிக்க தளபதி குற்றச்சாட்டு

இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் சூறையாடும் கடன் தந்திரோபாயங்களை சீனா கையாளுகிறது என்று அமெரிக்காவின் கூட்டுப்படைகளின் தளபதி ஜெனரல் ஜோசெப் டன்போர்ட் தெரிவித்துள்ளார்.

Read more

சிவராத்திரியை முன்னிட்டு மத்திய, ஊவா பாடசாலைகளுக்கு விடுமுறை இல்லையா?

சிவராத்திரியை முன்னிட்டு வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு 5 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ள போதிலும், இந்துக்கள் பெருவாரியாக வாழும் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் விடுமுறை

Read more

’19’ மூலம் பிறந்த குழந்தை மீது துஷ்பிரயோகம்! – நாடாளுமன்றில் மைத்திரி ஆவேசம்

”19ஆவது திருத்தத்தால் பிரசவிக்கப்பட்ட குழந்தை இன்று வழிதவறிப் போய்விட்டது. துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளது.” – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அரசமைப்பு பேரவைக் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று

Read more

காட்டிக்கொடுப்பதே இ.தொ.காவின் அரசியல் ‘ஸ்டைல்’ – விளாசித்தள்ளுகிறார் வேலுகுமார் எம்.பி.!

” அமைச்சுப் பதவி இல்லையேல் அரசியல் இல்லை. காட்டிக்கொடுப்பு இல்லையேல் அரசியலில் கூட்டணி இல்லை. இதுதான் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ‘அரசியல் ஸ்டைலாகும்’.

Read more

அப்பட்டமான பொய்! காதல் தினத்தில் நவீனை கொத்துகிறது இ.தொ.கா.!

நிலுவைச்சம்பளம் தொடர்பில் பெருந்தோட்டத்துறை  அமைச்சர் நவீன் திஸாநாயக்க வெளியிட்டுள்ள கருத்து அப்பட்டமான பொய்யாகும் – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர்களில் ஒருவரான கணபதி கனகராஜ் தெரிவித்தார்.

Read more

மூவின மக்களுக்கும் மைத்திரி துரோகமிழைப்பு! – விஜயகலா குற்றச்சாட்டு

நாட்டில் உள்ள மூவின மக்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துரோகமிழைத்துள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். ஓரிரு நாட்களில் மீண்டும்

Read more