மலையக தியாகி சிவனு லெட்சுமணன்

உண்மை என்றுமே மரணிக்காது. என்றாவது ஒரு நாள் தனக்கே உரிய பாணியில் அது வீறுகொண்டெழும். அப்போது போலிகளெல்லாம் புறமுதுகு காட்டி தலைதெறிக்க ஓடும்.  அந்த கண்கொள்ளா காட்சியே

Read more

ஶ்ரீபாத கல்வியற் கல்லூரியில் பயிலும் தமிழ் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக!

பத்தனை, ஶ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு தீர்வை பெற்றுதருமாறு கோரியும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கல்வி அமைச்சர்

Read more

ஶ்ரீபாத கல்வியற் கல்லூரியில் முறைகேடுகள் ! அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை – கல்வி அமைச்சு உறுதி!

பத்தனை, ஶ்ரீ பாத தேசிய கல்வியற் கல்லூரி அலுவலகத்துக்குள் பதிவாளர் உட்பட மேலும் சில அதிகாரிகள் குடித்து கும்மாலமடித்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

Read more