நீர்கொழும்பில் மைத்திரி! தேவாலயத்தைப் புனரமைக்குமாறு இராணுவத்துக்குப் பணிப்பு!!
குண்டுத் தாக்குதலுக்குள்ளான நீர்கொழும்பு கட்டுவபிட்டி சென் செபஸ்டியன் தேவாலயத்தின் நிலைமைகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (23) முற்பகல் தேவாலயத்துக்கு விஜயம் மேற்கொண்டார். அருட்தந்தை ஸ்ரீலால்
Read more