மலையக தியாகி சிவனு லெட்சுமணன்

உண்மை என்றுமே மரணிக்காது. என்றாவது ஒரு நாள் தனக்கே உரிய பாணியில் அது வீறுகொண்டெழும். அப்போது போலிகளெல்லாம் புறமுதுகு காட்டி தலைதெறிக்க ஓடும்.  அந்த கண்கொள்ளா காட்சியே

Read more

குப்பைக்கு எதிராக கோல்பேஸில் போராட்டம்! – புத்தளம் மக்கள் கொழும்புக்குப் படையெடுப்பு

“புத்தளத்திற்கு இம்மாதம்  22ஆம் திகதி வருகை தர திட்டமிட்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதற்கிடையில் அறுவைக்காட்டு குப்பை  திட்டத்திற்கு உறுதியான  முடிவு தர வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால்

Read more

‘பட்ஜட்’டுக்கு எதிரான ஆட்டம் 8 இல் ஆரம்பம்! கண்டியில் களமிறங்குகிறது மஹிந்த அணி!!

பட்ஜட்டுக்கு எதிராகவும், விரைவில் தேர்தலை  நடத்துமாறு வலியுறுத்தியும் மஹிந்த – மைத்திரி கூட்டணி எதிர்வரும் 8 ஆம் திகதி கண்டியில் மாபெரும் போராட்டத்தை நடத்தவுள்ளது.

Read more

இலங்கைக்கு இனியும் அவகாசம் வழங்காதீர்! விக்கி வலியுறுத்து

“ஐ.நா. தீர்மானத்தினை நிறைவேற்றுவதிலோ, போர்க்குற்ற விசாரணையை நடத்துவதிலோ இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது” என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். கிளிநொச்சியில்

Read more

“மோடி திரும்பிப் போ!” – ஆந்திராவில் போராட்டம்

ஆந்திராவில் மோடிக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி ஆந்திராவில் அரசு நலத்திட்டங்களைத் தொடக்கி வைக்க விஜயவாடாவுக்கு விமானம் மூலம்

Read more

இராணுவத்திடம் கையளித்த உறவுகளுக்கு நடந்தது என்ன? – நீதி கோரி யாழில் போராட்டம்

காணாமல்போனோருக்குப் பதில் கூற வலியுறுத்தி காணாமல்போனோர்களின் உறவுகள் கறுப்புத் துணியால் வாயைக் கட்டியும் விளக்கேற்றியும் தமது உறவுகளைத் தேடி இன்று போராட்டத்தை முன்னெடுத்தார்கள். சமூக வலைத்தளங்களின் நண்பர்களின்

Read more

சுங்கத் திணைக்களத்தால் அரசுக்கு தலையிடி! வருமானமும் இழுபறி!!

சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக, சுங்கத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் பி.எம்.எஸ்.சார்ள்ஸ், தெரிவித்துள்ளார்.

Read more

ரூ. 1000 வேண்டும் ! கொட்டகலையிலும், ஹட்டனிலும் மக்கள் புரட்சி!!

அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வேண்டும் என வலியுறுத்தி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கொட்டகலையில் இன்று (03) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Read more

அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

சுங்க அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கையால் பல கொள்கலன்கள் தேங்கியுள்ளன. ஏனைய நாட்களில் நாளாந்தம் 2 ஆயிரம் கொள்கலன்கள் சோதனைக்குட்படுத் தப்படுகின்ற போதிலும், தற்போது அந்த பரிசோதனை நடவடிக்கைகள்

Read more

மலையகமெங்கிலும் போராட்டம்! விண்ணதிர முழங்குகிறது உரிமைக் குரல்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

Read more