நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு இப்போதைக்குச் சாத்தியமில்லை! – ‘பல்டி’ அடிக்கின்றது ஐ.தே.க.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது இப்போதைக்குச் சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளது ஐக்கிய தேசியக் கட்சி, 2020ஆம் ஆண்டு தெரிவாகும் ஜனாதிபதியும் நிறைவேற்று அதிகாரம் உடையவராக இருப்பார்

Read more

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க கூட்டமைப்பும் களத்தில் குதிப்பு!

  20ஐ ஆதரிக்குமாறு அனைத்துக் கட்சிகளிடமும் கோரிக்கை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக இல்லாதொழிக்கக் கோரும் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க

Read more

’20’ ஐ நிறைவேற்றுவதில் ஜே.வி.பியினர் கங்கணம்! – நாளை பிரதமருடன் முக்கிய பேச்சு

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக இல்லாதொழிக்கக் கோரும் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், ஜே.வி.பி. நாளை (22) முக்கிய பேச்சு

Read more

’20’ சிறுபான்மையினக் கட்சிகளுக்கான மரணப்பொறி!

”அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லை.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி

Read more

ஜே.வி.பியின் யோசனைக்கு திகா கடும் எதிர்ப்பு!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக இல்லாதொழிக்ககோரும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரான அமைச்சர் பழனி திகாம்பரமும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

Read more

விமலின் கோரிக்கை ‘அவுட்’ – 6 ஆம் திகதி அநுரவை சந்திக்கிறார் மஹிந்த!

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும், ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்குமிடையிலான சந்திப்பு எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Read more

நாடாளுமன்றை மலினப்படுத்துகின்ற அரசமைப்பை கட்டாயம் எதிர்ப்பேன்! – மஹிந்த திட்டவட்ட அறிவிப்பு

நாடாளுமன்றத்தை மலினப்படுத்தி மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கும் அரசமைப்பை நிச்சயம் எதிர்ப்பேன் என்று வலியுறுத்தியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச. அரசமைப்பு தொடர்பில்

Read more

புதிய அரசமைப்பின் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைக்கு சமாதிகட்ட வேண்டும்! – சபையில் சரவணபவன் எம்.பி. வலியுறுத்து

“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையால் நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்குமே சிக்கலும் பிரச்சினைகளும் அதிகமாகவே இருக்கின்றன. எனவே, அதனை நீக்கிவிட்டு மாற்று வழிகளைச் சிந்திக்க வேண்டியது அவசியம்.

Read more