பெருந்தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் என்ன? ஒரு மாதத்துக்குள் அறிக்கை கோருகிறார் மைத்திரி!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு மற்றும் பெருந்தோட்டத் தொழிற்துறை வீழ்ச்சி தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளது.
Read more