பெருந்தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் என்ன? ஒரு மாதத்துக்குள் அறிக்கை கோருகிறார் மைத்திரி!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு மற்றும் பெருந்தோட்டத் தொழிற்துறை வீழ்ச்சி தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளது.

Read more

இ.தொ.காவுக்கு அருகதை இல்லை – வேலுகுமார் சாட்டையடி!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு  வெறும்  20 ரூபா சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுத்துவிட்டு, ஏதோ உலகசாதனை நிகழ்த்திவிட்டது போல் வீராப்பு பேசும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், கீழே விழுந்தாலும் மீசையில்

Read more

இ.தொ.காவின் அரசியல் அணுகுமுறை இன்னமும் அரிச்சுவடி மட்டத்தில்- முற்போக்கு கூட்டணி குற்றச்சாட்டு!

தெற்காசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்சங்கம் என மார்தட்டிக்கொள்பவர்களின் தொழிற்சங்க நடவடிக்கை – அணுகுமுறையெல்லாம் இன்னும் அரிச்சுவடி மட்டத்தில் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும். எனவே, இனியாவது தூரநோக்கு சிந்தனையுடன் – விட்டுக்கொடுப்புடன்

Read more

ரூ. 1000 இற்காக தொழிலாளர்கள் திண்டாட்டம் ! ஜனாதிபதியை நாளை அவசரமாக சந்திக்கிறார் தொண்டா!!

ஆயிரம் ரூபா சம்பள உயர்வைக்கோரி தொழிலாளர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கான அறைகூவல் அவசரப்பட்டு விடுக்கப்பட்டதல்ல. இலக்கை அடைவதற்காக திட்டமிட்ட அடிப்படையிலேயே தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது என்று இலங்கைத் தொழிலாளர்

Read more

மலையக உறவுகளுக்கு ஆதரவாக யாழில் இன்று பெரும் போராட்டம்!

மலையக மக்களின் சம்பளப் பிரச்சினைக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக் கிழமை காலை 9.30 மணிக்கு, பஸ் நிலையம் முன்பாகப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. மலையகத் தோட்டத் தொழிலாளர்களின்

Read more